Thanks sis ?Nice
Thanks sis ?Nice
Thanks sis ?கதிரை பத்தி இத்தன நாள் வாழ்ந்த உனக்கு இப்படி அவன் வார்த்தையால விளக்கம் சொல்லி தான் தெரிய வேண்டி இருக்கு... ஆனா அவனுக்கு உன்னோட வலி கூட உணர்வு ரீதியா புரியுது... அப்ப அவனோட அன்பும் பாசமும் தான் உயர்ந்தது ன்னு புருஞ்சு நடந்துக்க விழி இனியாவது...
Thanks sis ?எழில் அவன் இப்படி தான்னு தெரியும் தானே அப்புறம் ஏன் தேவை இல்லாம டென்ஷன் ஏத்திக்கிட்டு... அவன் செயல் ஒவ்வொன்னுலையும் அவ்ளோ காதல் இருக்கு.. என்ன அதை அவ உணர்றதுக்குள்ள பயபுள்ள கத்தி திட்டி காரியத்தை கெடுத்துபுடுது.. ?
குட்டி கதிரா... செம ?
Thanks sis ?Very nice
ஆஹா செம சிஸ். ஆனாலும் ஒரு கதிருக்கே இந்தப்பாடு படறோமே. இதுல இன்னொரு கதிரா? . . கோவக்காரந்தான், பாசக்காரந்தான், சொல்லாத பிரியம் ,காதல், நாளடைவில் மதிப்பு குறைஞ்சிரும் சிஸ். ஒரு குழந்தைய கொஞ்சும்போதுதான் அதனோட பிணைப்பு அதிகமாகும். நம்ம உள்ளூர மனசுல அந்தக் குழந்தைத் தனம் ஒளிஞ்சிருக்கு சிஸ். அதனால சிஸ் இரண்டு எழிலும் வந்து கேள்வியாக் கேக்கறதுல பயபுள்ள சிக்கித்திக்கி திணறி சரண்டர் ஆகோனும் சிஸ். அப்பதான் நானு ஹீரோயின் ஆர்மியான டாஸ்க்கே நிறைவேறும் சிஸ்.எழில் மாதிரி இருந்தா கதிர் பாவம் அக்கா... ஒவ்வொன்னுக்கும் விளக்கம் சொல்லியே காலம் போயிடும்...
அவன் கதிர் போலவே இருக்கட்டும்... அப்ப தான் கோபத்துல கூட பாசக்காரனா இருப்பான்...
என்ன ஒரு சந்தோஷம் ஜீக்கு. அடுத்த எபி போடுங்க. எங்க ஜூனியர் எழில் வச்சு செய்வாரு ஜீ. பயபுள்ள கண்ணாமுழி இரண்டும் பிதுங்கப் போகும் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஐ யாம் பாப்காரனோட வெயிட்டிங்கு.?????????????Thanks sis ?.....
Eppidi niga sattunnu appdi oru mudivuku varalam.....sellathu sellathu atutha epi potavutan padichchutu sollunga....???
சிஸ் நீங்க சொல்றது கரக்கிட்டு தான். எதா இருந்தாலும் பிரசன்டேஷன் முக்கியந்தானே. கொஞ்சூண்டு இருக்கற சிப்ஸ் பாக்கட்டுல காத்தடிச்சு கலர்கலரா இருந்தாதானே நமக்கெல்லாம் புடிக்குது. அதனால கஞ்சிபோட்ட காக்கி சட்டைய ஊடால ஊடால மானே தேனே பொன்மயிலேன்னு ரொமோ மோடுக்கு வந்து கொஞ்சிட்டு போவச்சொல்லுங்க சிஸ். அதுக்கப்பறம் அந்நியனா மாறிக்கிட்டும்.கதிரை பத்தி இத்தன நாள் வாழ்ந்த உனக்கு இப்படி அவன் வார்த்தையால விளக்கம் சொல்லி தான் தெரிய வேண்டி இருக்கு... ஆனா அவனுக்கு உன்னோட வலி கூட உணர்வு ரீதியா புரியுது... அப்ப அவனோட அன்பும் பாசமும் தான் உயர்ந்தது ன்னு புருஞ்சு நடந்துக்க விழி இனியாவது...
ஆஹா செம சிஸ். ஆனாலும் ஒரு கதிருக்கே இந்தப்பாடு படறோமே. இதுல இன்னொரு கதிரா? . . கோவக்காரந்தான், பாசக்காரந்தான், சொல்லாத பிரியம் ,காதல், நாளடைவில் மதிப்பு குறைஞ்சிரும் சிஸ். ஒரு குழந்தைய கொஞ்சும்போதுதான் அதனோட பிணைப்பு அதிகமாகும். நம்ம உள்ளூர மனசுல அந்தக் குழந்தைத் தனம் ஒளிஞ்சிருக்கு சிஸ். அதனால சிஸ் இரண்டு எழிலும் வந்து கேள்வியாக் கேக்கறதுல பயபுள்ள சிக்கித்திக்கி திணறி சரண்டர் ஆகோனும் சிஸ். அப்பதான் நானு ஹீரோயின் ஆர்மியான டாஸ்க்கே நிறைவேறும் சிஸ். View attachment 3898