என்ன ஆச்சு மைதிலி டியர்?
வேற ஐடி இருக்கு
என்ன ஆச்சு மைதிலி டியர்?
அவள் போனாலும் பிரச்சினை தீரவில்லையே???
அப்ப எல்லா பிரச்சனைக்கும் காரணம் இந்த நிவேதாவா??? அதான் பொண்ணே போய் சேர்ந்துட்டாளே.... இன்னமும் எதுக்கு அசோக்கை பார்த்து பயப்படணும்... வர்றது வரட்டும்னு எல்லாத்தையும் ஈஸ்வரன்கிட்ட சொல்லிட்டா... எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்...