சோழன் ரதிக்கு உன்னைவிடமாட்டேன்னு சொல்லிட்டு போனா இங்க பெரியவங்க வேற முடிவு எடுக்கிறாங்க. ஏன் இவ்வளவு நாள் வீரபாண்டி அவங்க கண்ணுக்கு தெரியலையா, என்ன திடீர் ஞானோதயம். அடி வாங்கினவனே அவங்களை சேர்த்துவச்சிட்டு வரான்.
சுந்தரேசனுக்கு மகள்மேல பாசம் இருக்கிற அளவுக்கு அவள் மனசு புரியில போல. ஆனா கனகவல்லிக்கு அது புரிஞ்சிருக்கு, அதனாலதான் அந்த அதிர்ச்சியோ.
சுந்தரேசனுக்கு மகள்மேல பாசம் இருக்கிற அளவுக்கு அவள் மனசு புரியில போல. ஆனா கனகவல்லிக்கு அது புரிஞ்சிருக்கு, அதனாலதான் அந்த அதிர்ச்சியோ.