Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -20

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -20



ஹாங்.. ஆபிஸில குறைந்தது எட்டு மணிநேரம் வேலை செய்யனும்.. ஆனா இவள மதியம் ஒரு மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுறீங்க... அதுவும் என்கிட்டவே சொல்லுறா எங்க தாத்தா நீ வேலை செஞ்சது போதும் வீட்டுக்கு போமான்னு சொல்லிடுவாரு...



அதான் என் கம்பெனி லாஸா போகுது... ப்ராபிட் எப்படி எடுக்கிறது.. அவன் மாமன் ஜீப்பை எடுத்துட்டு ஊட்டியையே சுற்றிவரான்.. யாரு காசுலடி பெட்ரோல் போடுறான்.. எல்லாம் கம்பெனி பணம் கையை நீட்டி ஜீஜே எச்சரித்தான்..



சரி ஆறுமாசம் முன்னாடி, சி.இ.ஓ ஆபிஸூக்கு வரேன்... இவ ஏன் லீவ்.. மலரை பார்த்து கேட்டான்..



அது.. ஜீஜே..ஹரிக்கு ஸ்கூல்ல அட்மிஷன் மலர் தயங்கியபடி சொன்னாள்..



அவ பாதிவேலையை நான்தான் இங்க உட்கார்ந்து செய்யறேன் தாத்தா...



மலர திட்டாதேடா உன்னை பார்த்துக்கனும் கேட்டா அதான் சீக்கிரம் அனுப்பி வைச்சேன்... நரசிம்மன் அவளுக்கு அதரவாக கூற, கண்கள் குளம் கட்டியது மலருக்கு.. தேம்ப ஆரம்பித்தாள்..



நீ அழாதேம்மா அவன் அப்படிதான் கத்துவான்... நீதான் அவனை திருத்தி நல்லவழிக்கு கொண்டுவரனும் மலரு.. வாடா வீட்டுக்கு..



ஆமாம் நான் பரிட்சை பேப்பரு இவ திருத்துறா.. உன்னால தான் இந்த அழு மூஞ்சியை கல்யாணம் செஞ்சிக்கிட்டேன் தாத்தா...



முகத்தை திருப்பிக்கொண்டான்...



எப்படி தீட்டுறான் பாரு தாத்தா... நான் நல்லாதான் வேலை செய்வேன்... உன்னை யாரு ஜீஜே என்னை மேரேஜ் பன்னிக்க சொன்னது... காலையிலதான் டயலாக்கா பேசின... நானே உனக்குதான் மலருனு..

ம்ம்.. ஹீரோன்னா நாலு ரோமன்ஸ் டயலாக் சொல்லனும் மலர்... அப்பதான் ஹீரோன்னு நம்புவாங்க கரேக்டா மக்களே...



சரி டைமாயிச்சு கிளம்பு, அபிக்கு தேவையானது மட்டும் எடுத்துக்கோ...உன்னோடது எதுவும் எடுத்துக்காதே... மன்த் என்டுல நாம்ம இங்கதான் வருவோம்... ஜானகி பாட்டியை இந்த வீட்டுல தங்க சொல்லிருக்கேன் , கடகடன்னு ஆர்டர் போட்டான்...



மலர் அவனை முறைத்துக்கொண்டே நின்றாள்..



என்ன பார்வை, என்னைய திருத்தனும் வேற ,நிறைய ஹோம் வொர்க் கொடுக்கனும் சீக்கிரம் கிளம்பு..



தாத்தா இவன் ஒவரா பேசுறான் எனக்கு பிடிக்கல, சொல்லிட்டேன்...



முரண்டு பிடித்துக்கொண்டுதன் ரூமை விட்டு வெளியே வந்தாள்...



அண்ணீ என்று அழைத்தான் ராக்கி... எப்போழுதும் மேடம் என்றுதான் கூப்பிடுவான் இப்ப என்ன புதுசா அண்ணீ சொல்லுறான்... அவனை பார்த்து அப்படியே நின்றாள் மென்மலர்..



என்ன அண்ணீ அப்படி பார்க்கிறீங்க... என்னடா இவன் உறவுமுறை வச்சி கூப்பிடுறான்னா...



ம்ம்...



நான் அவருடைய தம்பிதான் ஆனா அம்மா வேற... அண்ணா எங்களை தனியா விடல அவர்கூடவே இருக்க சொல்லிட்டாரு..



அதை ஏன் ஜீஜே வெளிய சொல்ல மாட்டுறாரு... திமிர் பிடிச்சவன்..



நீங்க வேற அண்ணீ... எங்கப்பாக்கு பிறந்த பிள்ளைகளாம் வெளியே சொன்னா ஒரு ஸ்கூலே வைக்கனும் எங்கண்ணே...



சிறியதாக புன்னகைத்தாள் மலர்விழியாள்.. அண்ணீ வீட்டுக்கு வாங்க... உங்க பெஸ்ட் பிரண்டுதானே எங்க ஜீஜே அண்ணா.......



.....



ராக்கி காரை ஓட்ட, பின்சீட்டில் மலரும் ஜீஜேவும் இருந்தனர்... பின்னாடி வரும் காரில் அபி,ஹரி மற்றும் நரசிம்மன் வந்தனர்... பிறகு அந்த காலனியே டிரவலர் வேனில் அவர்களோடு வந்துக்கொண்டிருந்தனர்... நைட் பார்ட்டி ஜீஜே தனது வீட்டிற்கு அழைத்திருந்தான்...



முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு காரின் கதவை ஒட்டி உட்கார்ந்திருந்தாள் மலர்...



எதுக்கு முகத்தை இப்படி எட்டுமுழத்திற்கு தூக்கி வைச்சிருக்கடி... ஜீஜே கேட்க..



டி போட்டு கூப்பிடாதே என் புருஷன் சொல்லி நாக்கை கடித்துக்கொண்டாள்.



அது யாருடி என்னை தவிர புருஷன் ஒருத்தன் வந்து டி போட்டு கூப்பிடுறது.. அதுக்கே உன்னை லவ் செஞ்சேன்..



அண்ணீ... எங்கண்ணனுக்கு போய் லவ் எப்படி செய்யனும் கற்றுக்கொடுத்தோமே.. பாருங்க டிப்ரேன்ட் டிப்ரேன்டா செஞ்சிருக்காரு...



தன் சட்டை காலரை எடுத்துவிட்டான் ஜீஜே... அவன் சைகையை பார்த்து த்தூ.. என்று உதட்டை சுளித்தாள்...



காலையிலிருந்து அலைச்சல் வேற மென்மலர் அப்படியே சீட்டின்மேல் சாய்ந்து தூங்கிவிட்டாள்...



எவ்வளவு தள்ளி உட்கார்ந்திருக்கு பாரு.. பின்பக்கமாக கைபோட்டு அவளின் தலையை தட்டிவிட.. ஊட்டியின் கொண்டை ஊசி வளைவுகளிள் திரும்பும் போது அவன் தோள் வளைவுகளில் சாய்ந்தாள் மென்மலர்...



மெல்லிய கரை வைத்த சாப்ட் சில்க்ஸ் சாரி உடுத்தியிருந்தாள் மென்விழியாள்.. கழுத்தில் ஆரம், காதில் பெரிய குடை சிமிக்கி, கைகள் நிறைய டிசைனர் வளையல்கள்.. பார்க்க நகை கடை விளம்பரத்தில் வரும் நடிகைகள் போல் இருந்தாள்.. ஹப்பா இந்த நகைகள் போட நான் பட்டபாடு இருக்கே, உள்ளுக்குள் சலித்துக்கொண்டான்... அவனவன்.. நகையே இல்லையென்றாலும் என் ப்ளவர் கொள்ளை அழகு....



கண்கள் மூடி அவள் தூங்கும் அழகை ரசித்தான்.. சீரான சுவாசம் நாசியில் வர... அவளுடைய செவ்வரிடி இதழை பார்த்தான்...



ஊட்டியின் குளிரில், அவள் இதழோ பிங் கலரில் மின்ன... கிஸ் அடிச்சிடலாம.. ரொம்ப பக்கத்திலே இருக்கா, தூங்குறா.. ஜீஜே மிஸ் பண்ணாதே, மெதுவாக அவள் இதழை நோக்கி முன்னேற... படக்குன்னு கண்ணை திறந்தாள் மலர்..



தலையை நகர்த்திக் கொண்டான்... அப்போ பேய் படத்தில வர மாதிரி கண்ணை திறக்கிறா..



என்னடா பண்ணுற..



ம்ம்... நீ தூக்கிட்டீயா இல்லையான்னு டெஸ்ட் செய்யிறேன்...



நான் உன்கூட வரும்போதே என்ன சொன்னேன்... என்னை தொட கூடாது.. நமக்குள் நட்பு மட்டும்தான் சொன்னேன்.. மீறினே உன்வீட்டை விட்டு வந்துடுவேன்னு...



உதட்டை சுளித்துக்கொண்ட ஜீஜே... இப்போ என்னாச்சு.. நல்லா பாரு நீ தான் என்மேலே படுத்துக்கிற.. எனக்கு ஷோல்டர் பயங்கற பேயின் தெரியுமா..



நானா... தூக்கத்தில தெரியாம உன்மேல படுத்திருப்பேன் நினைக்கிறேன்...



நினைச்சியா... உதடுக்குள் சிரித்துக் கொண்டான் ஜீஜே..



ஜீஜே மலையோட அந்த வீவ்யூவ பாரேன் எப்படியிருக்கு... செமயா இல்ல..



தூரத்தில் மலையின் முகட்டில் மேகம் தழுவிய இடம்..



அங்க காருல போக முடியாது... உன்னை டூவிலரில் கூட்டிட்டு போறேன் மலர்..



கார் எஸ்டேட்டில் நுழைந்தது...



குன்னூர் பங்களாவை விட மூன்று மடங்கு பெரியது.. அந்த ஊட்டியின் பங்களா... நரசிம்மன் எஸ்டேட்ஸ் என்ற பெயர் பலகையோடு..



அவனுடைய அத்தை மணமக்களுக்கு ஆர்த்தி எடுத்தார்...



ஹாலிருந்த கோவிந்திடம் மாயா, எதுக்கு இந்த ஜீஜே அந்த காலனியை இங்கே கூட்டிட்டு வந்திருக்காரு.. இதென்ன சத்திரமா.. எல்லாரையும் அவுட் ஹவுஸ்ல தங்க வைக்கலாமே.. டிசன்டே இல்ல..



மாயா அதுக்குதான் நம்ம கோயம்புத்தூர்ல இருக்கலாம் சொன்னேன்.. இல்ல ஊட்டிதான் பிடிக்கும்னு இங்க வந்தே..



பூஜை அறைக்கு அழைத்து வந்தார் நரசிம்மன்.. மலர் விளக்கேற்றினாள்.. இருவரும் கிருஷ்னரை வணங்கினர்...



எல்லாருக்கும் ரூமை கொடுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னார் நரசிம்மன்..



மலரை அவர்களிடம் விட்டுவிட்டான் ஜீஜே...



ஆண்களை கூட்டிச்சென்று அந்த பங்களாவை சுற்றி காட்டினான்.

ஐயா, ஜூஸ் என்று பனியாள் வந்து நிற்க... அனைவரும் எடுத்துக்கொண்டனர்...



ஒகே.. போய் ரெஸ்ட் எடுங்க அங்கிள், ஆறு மணிக்கு நம்ம பார்ட்டி ஸ்டார்ட் ஆகும்...



..........



தோட்டத்தில் லைட் ஆரன்ஜ்மென்ட் போட்டு சைனீஸ், ஈட்டலியன் என்று பலவகையான டிஷ்கள் இருந்தன..



ஆண்களுக்கு தனியாக டிரிங்க்ஸ் பார்ட்டியும் களைகட்டியது.. அழகான சோலியில் வந்திருந்தாள் மலர்..



டிஜே பாட்டு போட... பார்ட்டி களைகட்டியது...



முடிய மணி பத்தானது... மலர் குடும்பத்தை ,முதல் மாடியில் தனது அறைக்கு கூட்டிச் சென்றான்.



அறைக்கு பொதுவான கிளாஸ் டோர் திறக்க.. மலர் இது அபி, ஹரி ரூம் நம்ம ருமிற்குள்ளே அவளோட அறை.. எதிர்க்க நம்ம ரூம்... அவளை தூங்க வச்சிட்டு நம்ம ரூமிற்கு வா.. என்று அவனது அறைக்குள் நுழைந்தான்...



அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது... பொதுவான கதவு.. உள்ளே இரண்டு அறைகள்.. எங்களை தவிர யாரும் உள்ளே நுழைய முடியாது... ஹரி ஹாஸ்ட்டலுக்கு போயிடுவான்.. எப்படி அபியை தனியாக விடமுடியும் என்று யோசித்தாள் மலர்... ஜீஜேவின் செயல் மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு...

......

வராண்டாவில் இருந்த ஹரியை தூக்கச் சொல்லிட்டு, தனது அறையை நோக்கி செல்ல...



சொடுக்கிட்டு கூப்பிட்டாள் மாயா.. ஓசை வந்த பக்கம் மலர் திரும்பி பார்த்து அமைதியாக நின்றாள்..



இந்த வீட்டு மருமகள்.. ஹரே வா.. எஸ்டேட்டில வேலை செஞ்ச பொண்ணு எப்படி ஜீஜேவை மயங்கின... பெரிய வேலைக்காரி தான் நீ..



மாயாவின் எள்ளல் பேச்சு அவளை கூனி குறுக்க வைத்தது... எதுவுமில்லாதவள் என்ற வார்த்தை கேட்டுத்தானே ஆக வேண்டும்... தன்னை திடபடுத்திக் கொண்டாள்...



வரேங்க... என்று பதில் சொல்லி கிளம்ப...

என்ன பேசிட்டே இருக்கும்போது போற.. மரியாதை தெரியாதா உனக்கு...



மரியாதை தெரிந்ததால தான் அமைதியா போறேன்... அச்சோ உங்களை எப்படி கூப்பிடறது...மாமியாருன்னா இல்ல அத்தைன்னா.. இவ்வளவு சின்ன வயசு உங்களுக்கு...



உன்னைவிட எல்லாத்திலும் பெரியவ நான் கால் மீ மேடம்..



அப்ப போயிட்டு வரவா மேடம் உங்க மகன் எனக்காக காத்துட்டு இருப்பாரு...



ச்சீ... வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டு நடந்தாள் மாயா..



அங்கே வந்த பனியாள் மேடம் ஜீஜே ஸார் பால் கொடுக்க சொன்னார் என்று மலரிடம் ட்ரேவை நீட்டினான்..



பாலை எடுத்துக்கொண்டு ஜீஜே ரூமிற்குள் சென்றாள் மென்மலர்..



.......



ரூமை திறந்து உள்ளே செல்ல.. அப்படியே நின்றுவிட்டாள்... பர்ஸ்ட் நைட் ரூம்போல் அங்காங்கே வண்ண மெழுவர்த்தி, பூக்களால் அலங்கரித்த கட்டில்.. அதில் நம்ம ஹீரோ பட்டுவேட்டியில் தனது கால்களை நீட்டி, வழக்கமான ஸ்டைலில் தலைக்கு பின்னாடி கையை வைத்து உட்கார்ந்திருந்தான்..



இவளை கண்டவுடன் ஹாய் பேபி ப்ளவர்... வெல்கம் டூ பர்ஸ்ட் நைட்..



எரும மாடு எப்படி படுத்திருக்கு... ஓ அதுக்குதான் பாலா என்று மேஜைமீது டங்குன்னு வைத்தாள்...



ஒய் மாமா மேல கோபம்... கமான் லெட்ஸ் கோ பர்ஸ்ட் நைட்...

வரேன்டா என்று தலையனை எடுத்து அவனை அடிக்க வர..



வேணான்டி வரவர ரொம்ப அடிக்கிற என்று பெட்டின் மேல் எறி நின்றான்..



இருடா வரேன்... பர்ஸ்ட் நைட்டு கேட்குதா உனக்கு அவனை துரத்த..சோபாவில் குதித்தான்... அப்போழுதுதான் பார்த்தாள் அவனுடைய ரூம் மிகபெரியதாக இருந்தது... அவன் சுற்றி சுற்றி ஓட துரத்திக்கொண்டு பிடித்து விட்டாள்..



விடுடி.. உனக்கு மூச்சு வாங்குது...நான் பயங்கற மூட் ஆயிடுவேன் அதை பார்த்தாவே... உனக்கு ஏற்கனவே எக்ஸ்ட்ரா லார்ஜூ..



வாய் அடங்குதா உனக்கு.. தரையில் அப்படியே உட்கார்ந்தாள்.. ஜீஜே எனக்கு பசிக்குது...நான் பார்ட்டியில் சாப்பிடவேயில்ல..



எழுந்துபோய் டைனீங் டெபிளில் மேலிருந்த உணவுகள் நிறைந்த இரண்டு ட்ரேவை எடுத்து வந்தான்...



கண்கள் விரிய அதை பார்த்தாள்... எல்லா ஃபூட்டும் எப்படி..நானும் சாப்பிடல போதுமா என்றான்.. இந்தா என்று நானில் பன்னீர் மசாலாவை தொட்டு அவளுக்கு ஊட்டினான்...



ஒரு வாய் வாங்கிக்கொண்டாள்.. நானே சாப்பிடுறேன் ஜீஜே என்று அவனுக்கு தட்டில் எல்லாவற்றையும் எடுத்து தந்தாள்..



சாப்பிட்டு முடித்தவுடன்.. ப்ளவர் அந்த ரூமுக்கு போய் ட்ரஸ் சேஞ்ச் பன்னிட்டு வா...



.......... மயக்கம்
 
எங்கேயோ பார்த்த மயக்கம் -20



ஹாங்.. ஆபிஸில குறைந்தது எட்டு மணிநேரம் வேலை செய்யனும்.. ஆனா இவள மதியம் ஒரு மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுறீங்க... அதுவும் என்கிட்டவே சொல்லுறா எங்க தாத்தா நீ வேலை செஞ்சது போதும் வீட்டுக்கு போமான்னு சொல்லிடுவாரு...



அதான் என் கம்பெனி லாஸா போகுது... ப்ராபிட் எப்படி எடுக்கிறது.. அவன் மாமன் ஜீப்பை எடுத்துட்டு ஊட்டியையே சுற்றிவரான்.. யாரு காசுலடி பெட்ரோல் போடுறான்.. எல்லாம் கம்பெனி பணம் கையை நீட்டி ஜீஜே எச்சரித்தான்..



சரி ஆறுமாசம் முன்னாடி, சி.இ.ஓ ஆபிஸூக்கு வரேன்... இவ ஏன் லீவ்.. மலரை பார்த்து கேட்டான்..



அது.. ஜீஜே..ஹரிக்கு ஸ்கூல்ல அட்மிஷன் மலர் தயங்கியபடி சொன்னாள்..



அவ பாதிவேலையை நான்தான் இங்க உட்கார்ந்து செய்யறேன் தாத்தா...



மலர திட்டாதேடா உன்னை பார்த்துக்கனும் கேட்டா அதான் சீக்கிரம் அனுப்பி வைச்சேன்... நரசிம்மன் அவளுக்கு அதரவாக கூற, கண்கள் குளம் கட்டியது மலருக்கு.. தேம்ப ஆரம்பித்தாள்..



நீ அழாதேம்மா அவன் அப்படிதான் கத்துவான்... நீதான் அவனை திருத்தி நல்லவழிக்கு கொண்டுவரனும் மலரு.. வாடா வீட்டுக்கு..



ஆமாம் நான் பரிட்சை பேப்பரு இவ திருத்துறா.. உன்னால தான் இந்த அழு மூஞ்சியை கல்யாணம் செஞ்சிக்கிட்டேன் தாத்தா...



முகத்தை திருப்பிக்கொண்டான்...



எப்படி தீட்டுறான் பாரு தாத்தா... நான் நல்லாதான் வேலை செய்வேன்... உன்னை யாரு ஜீஜே என்னை மேரேஜ் பன்னிக்க சொன்னது... காலையிலதான் டயலாக்கா பேசின... நானே உனக்குதான் மலருனு..

ம்ம்.. ஹீரோன்னா நாலு ரோமன்ஸ் டயலாக் சொல்லனும் மலர்... அப்பதான் ஹீரோன்னு நம்புவாங்க கரேக்டா மக்களே...



சரி டைமாயிச்சு கிளம்பு, அபிக்கு தேவையானது மட்டும் எடுத்துக்கோ...உன்னோடது எதுவும் எடுத்துக்காதே... மன்த் என்டுல நாம்ம இங்கதான் வருவோம்... ஜானகி பாட்டியை இந்த வீட்டுல தங்க சொல்லிருக்கேன் , கடகடன்னு ஆர்டர் போட்டான்...



மலர் அவனை முறைத்துக்கொண்டே நின்றாள்..



என்ன பார்வை, என்னைய திருத்தனும் வேற ,நிறைய ஹோம் வொர்க் கொடுக்கனும் சீக்கிரம் கிளம்பு..



தாத்தா இவன் ஒவரா பேசுறான் எனக்கு பிடிக்கல, சொல்லிட்டேன்...



முரண்டு பிடித்துக்கொண்டுதன் ரூமை விட்டு வெளியே வந்தாள்...



அண்ணீ என்று அழைத்தான் ராக்கி... எப்போழுதும் மேடம் என்றுதான் கூப்பிடுவான் இப்ப என்ன புதுசா அண்ணீ சொல்லுறான்... அவனை பார்த்து அப்படியே நின்றாள் மென்மலர்..



என்ன அண்ணீ அப்படி பார்க்கிறீங்க... என்னடா இவன் உறவுமுறை வச்சி கூப்பிடுறான்னா...



ம்ம்...



நான் அவருடைய தம்பிதான் ஆனா அம்மா வேற... அண்ணா எங்களை தனியா விடல அவர்கூடவே இருக்க சொல்லிட்டாரு..



அதை ஏன் ஜீஜே வெளிய சொல்ல மாட்டுறாரு... திமிர் பிடிச்சவன்..



நீங்க வேற அண்ணீ... எங்கப்பாக்கு பிறந்த பிள்ளைகளாம் வெளியே சொன்னா ஒரு ஸ்கூலே வைக்கனும் எங்கண்ணே...



சிறியதாக புன்னகைத்தாள் மலர்விழியாள்.. அண்ணீ வீட்டுக்கு வாங்க... உங்க பெஸ்ட் பிரண்டுதானே எங்க ஜீஜே அண்ணா.......



.....



ராக்கி காரை ஓட்ட, பின்சீட்டில் மலரும் ஜீஜேவும் இருந்தனர்... பின்னாடி வரும் காரில் அபி,ஹரி மற்றும் நரசிம்மன் வந்தனர்... பிறகு அந்த காலனியே டிரவலர் வேனில் அவர்களோடு வந்துக்கொண்டிருந்தனர்... நைட் பார்ட்டி ஜீஜே தனது வீட்டிற்கு அழைத்திருந்தான்...



முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு காரின் கதவை ஒட்டி உட்கார்ந்திருந்தாள் மலர்...



எதுக்கு முகத்தை இப்படி எட்டுமுழத்திற்கு தூக்கி வைச்சிருக்கடி... ஜீஜே கேட்க..



டி போட்டு கூப்பிடாதே என் புருஷன் சொல்லி நாக்கை கடித்துக்கொண்டாள்.



அது யாருடி என்னை தவிர புருஷன் ஒருத்தன் வந்து டி போட்டு கூப்பிடுறது.. அதுக்கே உன்னை லவ் செஞ்சேன்..



அண்ணீ... எங்கண்ணனுக்கு போய் லவ் எப்படி செய்யனும் கற்றுக்கொடுத்தோமே.. பாருங்க டிப்ரேன்ட் டிப்ரேன்டா செஞ்சிருக்காரு...



தன் சட்டை காலரை எடுத்துவிட்டான் ஜீஜே... அவன் சைகையை பார்த்து த்தூ.. என்று உதட்டை சுளித்தாள்...



காலையிலிருந்து அலைச்சல் வேற மென்மலர் அப்படியே சீட்டின்மேல் சாய்ந்து தூங்கிவிட்டாள்...



எவ்வளவு தள்ளி உட்கார்ந்திருக்கு பாரு.. பின்பக்கமாக கைபோட்டு அவளின் தலையை தட்டிவிட.. ஊட்டியின் கொண்டை ஊசி வளைவுகளிள் திரும்பும் போது அவன் தோள் வளைவுகளில் சாய்ந்தாள் மென்மலர்...



மெல்லிய கரை வைத்த சாப்ட் சில்க்ஸ் சாரி உடுத்தியிருந்தாள் மென்விழியாள்.. கழுத்தில் ஆரம், காதில் பெரிய குடை சிமிக்கி, கைகள் நிறைய டிசைனர் வளையல்கள்.. பார்க்க நகை கடை விளம்பரத்தில் வரும் நடிகைகள் போல் இருந்தாள்.. ஹப்பா இந்த நகைகள் போட நான் பட்டபாடு இருக்கே, உள்ளுக்குள் சலித்துக்கொண்டான்... அவனவன்.. நகையே இல்லையென்றாலும் என் ப்ளவர் கொள்ளை அழகு....



கண்கள் மூடி அவள் தூங்கும் அழகை ரசித்தான்.. சீரான சுவாசம் நாசியில் வர... அவளுடைய செவ்வரிடி இதழை பார்த்தான்...



ஊட்டியின் குளிரில், அவள் இதழோ பிங் கலரில் மின்ன... கிஸ் அடிச்சிடலாம.. ரொம்ப பக்கத்திலே இருக்கா, தூங்குறா.. ஜீஜே மிஸ் பண்ணாதே, மெதுவாக அவள் இதழை நோக்கி முன்னேற... படக்குன்னு கண்ணை திறந்தாள் மலர்..



தலையை நகர்த்திக் கொண்டான்... அப்போ பேய் படத்தில வர மாதிரி கண்ணை திறக்கிறா..



என்னடா பண்ணுற..



ம்ம்... நீ தூக்கிட்டீயா இல்லையான்னு டெஸ்ட் செய்யிறேன்...



நான் உன்கூட வரும்போதே என்ன சொன்னேன்... என்னை தொட கூடாது.. நமக்குள் நட்பு மட்டும்தான் சொன்னேன்.. மீறினே உன்வீட்டை விட்டு வந்துடுவேன்னு...



உதட்டை சுளித்துக்கொண்ட ஜீஜே... இப்போ என்னாச்சு.. நல்லா பாரு நீ தான் என்மேலே படுத்துக்கிற.. எனக்கு ஷோல்டர் பயங்கற பேயின் தெரியுமா..



நானா... தூக்கத்தில தெரியாம உன்மேல படுத்திருப்பேன் நினைக்கிறேன்...



நினைச்சியா... உதடுக்குள் சிரித்துக் கொண்டான் ஜீஜே..



ஜீஜே மலையோட அந்த வீவ்யூவ பாரேன் எப்படியிருக்கு... செமயா இல்ல..



தூரத்தில் மலையின் முகட்டில் மேகம் தழுவிய இடம்..



அங்க காருல போக முடியாது... உன்னை டூவிலரில் கூட்டிட்டு போறேன் மலர்..



கார் எஸ்டேட்டில் நுழைந்தது...



குன்னூர் பங்களாவை விட மூன்று மடங்கு பெரியது.. அந்த ஊட்டியின் பங்களா... நரசிம்மன் எஸ்டேட்ஸ் என்ற பெயர் பலகையோடு..



அவனுடைய அத்தை மணமக்களுக்கு ஆர்த்தி எடுத்தார்...



ஹாலிருந்த கோவிந்திடம் மாயா, எதுக்கு இந்த ஜீஜே அந்த காலனியை இங்கே கூட்டிட்டு வந்திருக்காரு.. இதென்ன சத்திரமா.. எல்லாரையும் அவுட் ஹவுஸ்ல தங்க வைக்கலாமே.. டிசன்டே இல்ல..



மாயா அதுக்குதான் நம்ம கோயம்புத்தூர்ல இருக்கலாம் சொன்னேன்.. இல்ல ஊட்டிதான் பிடிக்கும்னு இங்க வந்தே..



பூஜை அறைக்கு அழைத்து வந்தார் நரசிம்மன்.. மலர் விளக்கேற்றினாள்.. இருவரும் கிருஷ்னரை வணங்கினர்...



எல்லாருக்கும் ரூமை கொடுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னார் நரசிம்மன்..



மலரை அவர்களிடம் விட்டுவிட்டான் ஜீஜே...



ஆண்களை கூட்டிச்சென்று அந்த பங்களாவை சுற்றி காட்டினான்.

ஐயா, ஜூஸ் என்று பனியாள் வந்து நிற்க... அனைவரும் எடுத்துக்கொண்டனர்...



ஒகே.. போய் ரெஸ்ட் எடுங்க அங்கிள், ஆறு மணிக்கு நம்ம பார்ட்டி ஸ்டார்ட் ஆகும்...



..........



தோட்டத்தில் லைட் ஆரன்ஜ்மென்ட் போட்டு சைனீஸ், ஈட்டலியன் என்று பலவகையான டிஷ்கள் இருந்தன..



ஆண்களுக்கு தனியாக டிரிங்க்ஸ் பார்ட்டியும் களைகட்டியது.. அழகான சோலியில் வந்திருந்தாள் மலர்..



டிஜே பாட்டு போட... பார்ட்டி களைகட்டியது...



முடிய மணி பத்தானது... மலர் குடும்பத்தை ,முதல் மாடியில் தனது அறைக்கு கூட்டிச் சென்றான்.



அறைக்கு பொதுவான கிளாஸ் டோர் திறக்க.. மலர் இது அபி, ஹரி ரூம் நம்ம ருமிற்குள்ளே அவளோட அறை.. எதிர்க்க நம்ம ரூம்... அவளை தூங்க வச்சிட்டு நம்ம ரூமிற்கு வா.. என்று அவனது அறைக்குள் நுழைந்தான்...



அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது... பொதுவான கதவு.. உள்ளே இரண்டு அறைகள்.. எங்களை தவிர யாரும் உள்ளே நுழைய முடியாது... ஹரி ஹாஸ்ட்டலுக்கு போயிடுவான்.. எப்படி அபியை தனியாக விடமுடியும் என்று யோசித்தாள் மலர்... ஜீஜேவின் செயல் மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு...

......

வராண்டாவில் இருந்த ஹரியை தூக்கச் சொல்லிட்டு, தனது அறையை நோக்கி செல்ல...



சொடுக்கிட்டு கூப்பிட்டாள் மாயா.. ஓசை வந்த பக்கம் மலர் திரும்பி பார்த்து அமைதியாக நின்றாள்..



இந்த வீட்டு மருமகள்.. ஹரே வா.. எஸ்டேட்டில வேலை செஞ்ச பொண்ணு எப்படி ஜீஜேவை மயங்கின... பெரிய வேலைக்காரி தான் நீ..



மாயாவின் எள்ளல் பேச்சு அவளை கூனி குறுக்க வைத்தது... எதுவுமில்லாதவள் என்ற வார்த்தை கேட்டுத்தானே ஆக வேண்டும்... தன்னை திடபடுத்திக் கொண்டாள்...



வரேங்க... என்று பதில் சொல்லி கிளம்ப...

என்ன பேசிட்டே இருக்கும்போது போற.. மரியாதை தெரியாதா உனக்கு...



மரியாதை தெரிந்ததால தான் அமைதியா போறேன்... அச்சோ உங்களை எப்படி கூப்பிடறது...மாமியாருன்னா இல்ல அத்தைன்னா.. இவ்வளவு சின்ன வயசு உங்களுக்கு...



உன்னைவிட எல்லாத்திலும் பெரியவ நான் கால் மீ மேடம்..



அப்ப போயிட்டு வரவா மேடம் உங்க மகன் எனக்காக காத்துட்டு இருப்பாரு...



ச்சீ... வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டு நடந்தாள் மாயா..



அங்கே வந்த பனியாள் மேடம் ஜீஜே ஸார் பால் கொடுக்க சொன்னார் என்று மலரிடம் ட்ரேவை நீட்டினான்..



பாலை எடுத்துக்கொண்டு ஜீஜே ரூமிற்குள் சென்றாள் மென்மலர்..



.......



ரூமை திறந்து உள்ளே செல்ல.. அப்படியே நின்றுவிட்டாள்... பர்ஸ்ட் நைட் ரூம்போல் அங்காங்கே வண்ண மெழுவர்த்தி, பூக்களால் அலங்கரித்த கட்டில்.. அதில் நம்ம ஹீரோ பட்டுவேட்டியில் தனது கால்களை நீட்டி, வழக்கமான ஸ்டைலில் தலைக்கு பின்னாடி கையை வைத்து உட்கார்ந்திருந்தான்..



இவளை கண்டவுடன் ஹாய் பேபி ப்ளவர்... வெல்கம் டூ பர்ஸ்ட் நைட்..



எரும மாடு எப்படி படுத்திருக்கு... ஓ அதுக்குதான் பாலா என்று மேஜைமீது டங்குன்னு வைத்தாள்...



ஒய் மாமா மேல கோபம்... கமான் லெட்ஸ் கோ பர்ஸ்ட் நைட்...

வரேன்டா என்று தலையனை எடுத்து அவனை அடிக்க வர..



வேணான்டி வரவர ரொம்ப அடிக்கிற என்று பெட்டின் மேல் எறி நின்றான்..



இருடா வரேன்... பர்ஸ்ட் நைட்டு கேட்குதா உனக்கு அவனை துரத்த..சோபாவில் குதித்தான்... அப்போழுதுதான் பார்த்தாள் அவனுடைய ரூம் மிகபெரியதாக இருந்தது... அவன் சுற்றி சுற்றி ஓட துரத்திக்கொண்டு பிடித்து விட்டாள்..



விடுடி.. உனக்கு மூச்சு வாங்குது...நான் பயங்கற மூட் ஆயிடுவேன் அதை பார்த்தாவே... உனக்கு ஏற்கனவே எக்ஸ்ட்ரா லார்ஜூ..



வாய் அடங்குதா உனக்கு.. தரையில் அப்படியே உட்கார்ந்தாள்.. ஜீஜே எனக்கு பசிக்குது...நான் பார்ட்டியில் சாப்பிடவேயில்ல..



எழுந்துபோய் டைனீங் டெபிளில் மேலிருந்த உணவுகள் நிறைந்த இரண்டு ட்ரேவை எடுத்து வந்தான்...



கண்கள் விரிய அதை பார்த்தாள்... எல்லா ஃபூட்டும் எப்படி..நானும் சாப்பிடல போதுமா என்றான்.. இந்தா என்று நானில் பன்னீர் மசாலாவை தொட்டு அவளுக்கு ஊட்டினான்...



ஒரு வாய் வாங்கிக்கொண்டாள்.. நானே சாப்பிடுறேன் ஜீஜே என்று அவனுக்கு தட்டில் எல்லாவற்றையும் எடுத்து தந்தாள்..



சாப்பிட்டு முடித்தவுடன்.. ப்ளவர் அந்த ரூமுக்கு போய் ட்ரஸ் சேஞ்ச் பன்னிட்டு வா...



.......... மயக்கம்
Nirmala vandhachu ???
Welcome back ma after a long gap???
 
Top