Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-13

Advertisement

கண்ணாலமாகி எட்டு வருசமாச்சு. இப்ப வந்து குடும்பத்தை பிரிச்சிட்டாங்களா? ஏன் சொல்ல மாட்டே? மூனு நேரமும் காலாட்டிகிட்டு ஒருவேளையும் செய்யாம தின்னா இதுவும் பேசுவே இதுக்கு மேலையும் பேசுவே‌
சந்திரா உன்ற முடிவு கரக்கிட்டு.
எதுக்கு உரிமை இருக்குன்னு சொன்னதும் ஷாக் ஆகறாங்க.
ஒரு வேளை சுஜா சுரேந்தர் வூடு வாங்க வூட்டை அடமானம் வச்சு பணம் கொடுத்து இருக்காரே வசந்து.
 
😍😍😍

சந்திரன் ஏன் வீட்டை விட்டு வெளிய போகணும்? சுரேந்தருக்கு இருக்குற அதே உரிமை சந்திரனுக்கும் இருக்கு... So கோதாவரி நீங்க என்ன பண்ணுறீங்கன்னா, வீட்டுக்கு நடுவுல ஒரு கோட்டை போடுறீங்க... கோட்டுக்கு அந்த பக்கம் சுரேந்தர், கோட்டுக்கு இந்த பக்கம் சந்திரன்..😏😏😏

IMG_20240510_095628.jpg
 
Top