Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 2

Advertisement

அருமையான பதிவு 😍😍😍.
பையனுக்கு ஆக்ஸிடெண்டு பாக்க வர்றதுக்கு சாக்கு சொல்றதா மாறன் நினைக்கிறான். சித்ரா மகளோட எதிர்காலத்தை நினைச்சு பேசறாங்க.
 
அருமை தேவி மா.
வர வர நீங்க மர்மக்கதை மன்னி ஆகிட்டு வரீங்க....... 😉😉
ரெண்டாவது epi லேயே இம்புட்டு இக்கன்னா.......
எல்லா fill up the blanks uh நீங்களே fill பண்ணிடுங்க 😉😉
 
சித்ரா சிவஹரியால ரொம்ப மனஅழுத்தத்துல இருக்காங்க போல..... பிள்ளைகளுக்கு மட்டும் ஹீரோ வேஷம்......
என்ன பிரச்சனை அம்மா பையனுக்குள்ள..... சங்கரன் இளா அப்பா தானா....

நைஸ் ❤️❤️❤️
 

சிவஹரி and சித்ராக்கு இடையே ஒரு பயங்கர past இருக்கும் போலவே...
Business காக அவர் என்னவேனாலும் பண்ணுவார் போல..


ஆனால் ரகு என்ன பண்ணான்?? அவன் பாவம் ல...

சங்கரன் மாறனோட சொந்த அப்பா இல்லை போலவே...

ரெண்டாவது பையனோட அப்பா தான் அவர் போல...
 
Ilamaranuku Amma paasam siru vayadhil kidaikavillai polum appa amma eruvarum Dr ah Chithra yean Raghu vai veandaam enkiraar antha kudumba sangaapthame veandaam enkiraare
 
சித்ரா சிவஹரி பிரச்சினைக்குள்ள ஏதோ பெரிய காரணம் இருக்கும் போலவே.... செஃப் சமைக்கறதை விட்டு இப்படி கை கால கட்டு போட்டு கிடக்கறானே...
 
Top