Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் வாழ்க்கை பந்தம் அவன் 1

Advertisement

Poornima Madheswaran

Well-known member
Member
அத்தியாயம் 1

அழகிய காலை பொழுதில் தேவராயபுத்தில் உள்ள ஒரு அழகிய வீட்டில் நம் நாயகி தான் போற்றும் தாதா, பாட்டி(நார்யணன் மற்றும் தமயந்தி) இன் புகைபடத்தை வணங்கிய உடன் அன்றாட வாழ்க்கையை தெடங்குவாள் நித்தியக்கல்லாணி(நித்தியா தேழிகளுக்கு, நமக்கும்). நம் நாயகி சந்திரன் மற்றும் லட்சுமியின் முதல் புதல்வி(அதாவது அவர்கள் வெறுக்கும் மகள்).சந்திரன் பெற்ற வர்கள் மூலம் வழா்கபட்டவள் மற்றும் அவர்களின் உயிர் அவள்.நித்தியா மற்றும் தேவகியும் பள்ளியில் இருந்
து நண்பர்கள் அவர்கள் மட்டும் அல்ல தேவகி பெற்றோர்க்கும் (அருள் மற்றும் அம்பிகா)மற்றும் தமையன் நளன்க்கும் பாசமான தங்கை நித்தியா செல்லம் ஆவாள்.தேவகியை விட நளனுக்கு நித்தியா ஒரு படு மேல் தான் இதனால் தேவகிக்கு என்றும் தன் அண்ணன் என்றால் பெருமையே கூடவும் ஒரு கா்வமும் உண்டு. இவர்கள் இருவரும் சேர்ந்தால் வீடு ரணகளம் தான். அன்று நித்தியா,தேவகிக்கு கடைசி தேர்வு( Fashion designing ).வழக்கம் பேல் அவள் தோழி தேவகி உடன் சென்றால்.

புகழ் பெற்ற கல்லூரியில் அன்று மாணவா்கள்பயணம் முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி ெசன்றது. தேர்வு முடிந்து மற்ற தேழிகள்வுடன் மகிழ்ந்து மாலையில் இருவரும் தேவகி வீடுக்கு சென்றனா். அங்கு அவா்களை வரவேற்றது வடை சுடும் வாசனை மற்றும் டீயின் நறுமணம் தான் பிறகு தான் அபிராமி மற்றும் அருள் வரவேற்றனர். அவர்களிடம் செல்லம் கெஞ்சிவிட்டு தான் வீட்டுக்கு செல்வாள். அனைத்து தந்தையை பேல் அருள் அவர்களிடம் அடுத்து என்ன செய்ய பேசினீர்கள் என்று கேட்காமல் அவர்களின் யேசனையை கேட்டார்.


நித்தியா தான் முதலில் தன்னுடைய திட்டத்தை ஆரம்பித்தால். அப்பா முதலில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சோ்ந்து அதன் துனுக்கத்தை கற்று கெண்டு அதற்கு பிறகு ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும்.அதற்கு தேவகி அனுபவம் இருந்தால் தான் எங்களால் தொழில் வெற்றி பெற முடியும் என்றால். அருள் அவர் அனுபவத்தை கூறினார்.

அபிராமிக்கு அத்தனை பெறுமை அதை மறைத்துக்கொண்டு(பின் யார் அவா்களை அடக்குவது அவர் இருவரு ம் சரியான வாலு வீட்டில் மட்டும்) தன் மகள்களுக்கு வடை,டீ யை கொடுத்தார்.


நித்தியா, அப்பா Vkn சில்க்ஸ் இல் ஒரு offer இருக்கு அது தான் interview போலாம்னு இருக்கு நாளைக்கு.

என்னது நாளைக்கா இன்னை க்கு தான exam முடிந்தது அமைப்பில் interview ஆ அதலா வேண்டாம் வேரபாகலாம் ஒரு வாரம் என் கூடத்தா இருக்கனும் இரண்டு பேரும் six months எங்கூட time spend பன்னல இப் என்னன்னா வேலை க்கு போரேன் சொல்லரிங்க,அவன் என்னடானா அங்க இருந்து வர time இல்லை சொல்லரன்,இவா் என்னடானா வேலை வேலையை இரு காரு நா எதுக்கு தான் இங்க இருக்கக் எல்லா என்னமா பன்னுங்க நா மட்டும் தனியா இருக்கன் பேங்கஎல்லாம்.

தேவகி, அம்மா நாளைக்கு interview மட்டும் தானா அதுமட்டும் Attent பன்னடா பேதும் please மா.

நித்தியா,அம்மா interview முடிந்ததும் ஒரு ஒரு வாரம் நீங்க ஆசை பட்ட மாதிரி இங்க கூடத்தான் OK வா, என் செல்ல அம்மா இல்ல அப்பா வும் நம்ம கூடத்தா இருப்பார் OK வா அப்பா. கண்டிப்பா டா ஒரு வாரம் அப்பா உங்ககூடத்தான் done. அதான் அம்மா அப்பா வும் சொல்லிட்டார் இல்ல சிரிங்க சிரிங்க பாக்கலாம்.

அபிராமியும் சிரித்து விட்டார்,போடி வாலு என்று செல்லமாக திட்டினார். டீ ,வடையை சாப்பட்டுவிட்டு நித்தியா நாளைய பயணத்தை தேவகி உடன் முடிவு செய்து விட்டு வீடு நேக்கி சென்ரால்.

அங்கு அவளை வெறுமையான வீடே வரவேற்றது. வேண்டாத நினைவுகள் ஆக்கிரமித்தது அதை தட்டி அடக்கி விட்டு குழிக்கச் சென்றால். பிறகு இரவு உணவை மடித்து விட்டு நாளைய interview ஆனதை எடுத்து வைத்து விட்டு இரவு 11மணிக்குத்தான் தூக்கத்திர்க்கு சென்றால்.

அதே போல் அவள் வீட்டின் நேர் எதிரே உள்ள வீட்டில் கலகலப்பு குறைந்து தூக்கத்திர்க்கு சென்றனர்.

அந்த வீட்டில் சில அன்பு இதயங்களும் உள்ளன, பல வெறுக்கும் இதயங்களும் உள்ளன. இதை பற்றி எல்லாம் அவள் கவலைபட்டதும் இல்லை ஏன் எனில் அவர்களுக்கு ேமல் இவள் அவர்களை வெறுக்கிறால் என்றால் மிக அல்ல. அவர்கள் வேறு யாரும் இல்லை இவள் உறவுகள் தான்.

அதே சமயம் அபிராமி தன் வளர்பு மகளை பற்றி கவலையில் இருந்தார்.அதை புரிந்து கொண்ட அருள் ,கவலை படாதமா நம்ம நித்தி பார் எவ்வளவு சந்தேகமா இருக்க பேரானு அதை நாமும் பார்கதான பேரேம்,அது மட்டுமல்ல பா என் நித்தியா எவ்வளவு சாதனை பிரிவினை அப்ப நா அந்த family ய பாத்து கேட்பேன் என் நித்திக்கு பன்னு ன அந்நியாயத்தை அப்ப அவங்க எல்லாம் என்ன பதில் செல்லராங்கனு பாக்குரன் அது வரைநம்ம நித்தியா வ பத்திரமா பாத்துக்கனும். (அப்பெழுது மூன்றாவதாக ஒரு குரல் கேட்டது அது வேறு யாரும் அல்ல நளன் தான் ) கண்டிப்பா நித்தியா சாதிப்பா தேவகிமா என்ற திசையை நேக்கினர்.தேவகி ஓடிச்சென்று தன் அண்ணனை கட்டிக்கொண்டால். பின் அவனை நலம் விசாரித்து விட்டு தான் அனைவரும் இரவு உணவை மடித்து நித்திரைக்கு சென்றனர். ஆம் நளன் நித்தியாவால் இங்கு வரவைக்கப்பட்டால் அபிராமியின் வருத்தத்தை போக்கு வதற்கு அதுமட்டுமல்ல அவன் வேலையையும் முடித்துவிட்டு வந்துள்ளான் .

நளன் கோவையில் உள்ள சில கம்பெனியில் லீக்ல் அட்வைசராக தன் வேலை யை மாற்றி உள்ளான் ஒரு ஆறு மாதம் ஆக அதனால் தான் சிறிது காலமாக வீட்டிற்கு வரமுடியவில்லை அவனால்(தனது நண்பனின் Vknசில்க்ஸ் மற்றும் Vkn jewellery ,factory தான் லீகல் அட்வைசராக உள்ளான் அதுவும் அவன் திறமையால்).




நாளைய தினம் யாருக்கு என்ன வைத்து உள்ளது என்று யாருக்கு தான் தெரியும்,அதை நாளைய தினம் பார்கலாம்
 
அத்தியாயம் 1

அழகிய காலை பொழுதில் தேவராயபுத்தில் உள்ள ஒரு அழகிய வீட்டில் நம் நாயகி தான் போற்றும் தாதா, பாட்டி(நார்யணன் மற்றும் தமயந்தி) இன் புகைபடத்தை வணங்கிய உடன் அன்றாட வாழ்க்கையை தெடங்குவாள் நித்தியக்கல்லாணி(நித்தியா தேழிகளுக்கு, நமக்கும்). நம் நாயகி சந்திரன் மற்றும் லட்சுமியின் முதல் புதல்வி(அதாவது அவர்கள் வெறுக்கும் மகள்).சந்திரன் பெற்ற வர்கள் மூலம் வழா்கபட்டவள் மற்றும் அவர்களின் உயிர் அவள்.நித்தியா மற்றும் தேவகியும் பள்ளியில் இருந்
து நண்பர்கள் அவர்கள் மட்டும் அல்ல தேவகி பெற்றோர்க்கும் (அருள் மற்றும் அம்பிகா)மற்றும் தமையன் நளன்க்கும் பாசமான தங்கை நித்தியா செல்லம் ஆவாள்.தேவகியை விட நளனுக்கு நித்தியா ஒரு படு மேல் தான் இதனால் தேவகிக்கு என்றும் தன் அண்ணன் என்றால் பெருமையே கூடவும் ஒரு கா்வமும் உண்டு. இவர்கள் இருவரும் சேர்ந்தால் வீடு ரணகளம் தான். அன்று நித்தியா,தேவகிக்கு கடைசி தேர்வு( Fashion designing ).வழக்கம் பேல் அவள் தோழி தேவகி உடன் சென்றால்.

புகழ் பெற்ற கல்லூரியில் அன்று மாணவா்கள்பயணம் முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி ெசன்றது. தேர்வு முடிந்து மற்ற தேழிகள்வுடன் மகிழ்ந்து மாலையில் இருவரும் தேவகி வீடுக்கு சென்றனா். அங்கு அவா்களை வரவேற்றது வடை சுடும் வாசனை மற்றும் டீயின் நறுமணம் தான் பிறகு தான் அபிராமி மற்றும் அருள் வரவேற்றனர். அவர்களிடம் செல்லம் கெஞ்சிவிட்டு தான் வீட்டுக்கு செல்வாள். அனைத்து தந்தையை பேல் அருள் அவர்களிடம் அடுத்து என்ன செய்ய பேசினீர்கள் என்று கேட்காமல் அவர்களின் யேசனையை கேட்டார்.


நித்தியா தான் முதலில் தன்னுடைய திட்டத்தை ஆரம்பித்தால். அப்பா முதலில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சோ்ந்து அதன் துனுக்கத்தை கற்று கெண்டு அதற்கு பிறகு ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும்.அதற்கு தேவகி அனுபவம் இருந்தால் தான் எங்களால் தொழில் வெற்றி பெற முடியும் என்றால். அருள் அவர் அனுபவத்தை கூறினார்.

அபிராமிக்கு அத்தனை பெறுமை அதை மறைத்துக்கொண்டு(பின் யார் அவா்களை அடக்குவது அவர் இருவரு ம் சரியான வாலு வீட்டில் மட்டும்) தன் மகள்களுக்கு வடை,டீ யை கொடுத்தார்.


நித்தியா, அப்பா Vkn சில்க்ஸ் இல் ஒரு offer இருக்கு அது தான் interview போலாம்னு இருக்கு நாளைக்கு.

என்னது நாளைக்கா இன்னை க்கு தான exam முடிந்தது அமைப்பில் interview ஆ அதலா வேண்டாம் வேரபாகலாம் ஒரு வாரம் என் கூடத்தா இருக்கனும் இரண்டு பேரும் six months எங்கூட time spend பன்னல இப் என்னன்னா வேலை க்கு போரேன் சொல்லரிங்க,அவன் என்னடானா அங்க இருந்து வர time இல்லை சொல்லரன்,இவா் என்னடானா வேலை வேலையை இரு காரு நா எதுக்கு தான் இங்க இருக்கக் எல்லா என்னமா பன்னுங்க நா மட்டும் தனியா இருக்கன் பேங்கஎல்லாம்.

தேவகி, அம்மா நாளைக்கு interview மட்டும் தானா அதுமட்டும் Attent பன்னடா பேதும் please மா.

நித்தியா,அம்மா interview முடிந்ததும் ஒரு ஒரு வாரம் நீங்க ஆசை பட்ட மாதிரி இங்க கூடத்தான் OK வா, என் செல்ல அம்மா இல்ல அப்பா வும் நம்ம கூடத்தா இருப்பார் OK வா அப்பா. கண்டிப்பா டா ஒரு வாரம் அப்பா உங்ககூடத்தான் done. அதான் அம்மா அப்பா வும் சொல்லிட்டார் இல்ல சிரிங்க சிரிங்க பாக்கலாம்.

அபிராமியும் சிரித்து விட்டார்,போடி வாலு என்று செல்லமாக திட்டினார். டீ ,வடையை சாப்பட்டுவிட்டு நித்தியா நாளைய பயணத்தை தேவகி உடன் முடிவு செய்து விட்டு வீடு நேக்கி சென்ரால்.

அங்கு அவளை வெறுமையான வீடே வரவேற்றது. வேண்டாத நினைவுகள் ஆக்கிரமித்தது அதை தட்டி அடக்கி விட்டு குழிக்கச் சென்றால். பிறகு இரவு உணவை மடித்து விட்டு நாளைய interview ஆனதை எடுத்து வைத்து விட்டு இரவு 11மணிக்குத்தான் தூக்கத்திர்க்கு சென்றால்.

அதே போல் அவள் வீட்டின் நேர் எதிரே உள்ள வீட்டில் கலகலப்பு குறைந்து தூக்கத்திர்க்கு சென்றனர்.

அந்த வீட்டில் சில அன்பு இதயங்களும் உள்ளன, பல வெறுக்கும் இதயங்களும் உள்ளன. இதை பற்றி எல்லாம் அவள் கவலைபட்டதும் இல்லை ஏன் எனில் அவர்களுக்கு ேமல் இவள் அவர்களை வெறுக்கிறால் என்றால் மிக அல்ல. அவர்கள் வேறு யாரும் இல்லை இவள் உறவுகள் தான்.

அதே சமயம் அபிராமி தன் வளர்பு மகளை பற்றி கவலையில் இருந்தார்.அதை புரிந்து கொண்ட அருள் ,கவலை படாதமா நம்ம நித்தி பார் எவ்வளவு சந்தேகமா இருக்க பேரானு அதை நாமும் பார்கதான பேரேம்,அது மட்டுமல்ல பா என் நித்தியா எவ்வளவு சாதனை பிரிவினை அப்ப நா அந்த family ய பாத்து கேட்பேன் என் நித்திக்கு பன்னு ன அந்நியாயத்தை அப்ப அவங்க எல்லாம் என்ன பதில் செல்லராங்கனு பாக்குரன் அது வரைநம்ம நித்தியா வ பத்திரமா பாத்துக்கனும். (அப்பெழுது மூன்றாவதாக ஒரு குரல் கேட்டது அது வேறு யாரும் அல்ல நளன் தான் ) கண்டிப்பா நித்தியா சாதிப்பா தேவகிமா என்ற திசையை நேக்கினர்.தேவகி ஓடிச்சென்று தன் அண்ணனை கட்டிக்கொண்டால். பின் அவனை நலம் விசாரித்து விட்டு தான் அனைவரும் இரவு உணவை மடித்து நித்திரைக்கு சென்றனர். ஆம் நளன் நித்தியாவால் இங்கு வரவைக்கப்பட்டால் அபிராமியின் வருத்தத்தை போக்கு வதற்கு அதுமட்டுமல்ல அவன் வேலையையும் முடித்துவிட்டு வந்துள்ளான் .

நளன் கோவையில் உள்ள சில கம்பெனியில் லீக்ல் அட்வைசராக தன் வேலை யை மாற்றி உள்ளான் ஒரு ஆறு மாதம் ஆக அதனால் தான் சிறிது காலமாக வீட்டிற்கு வரமுடியவில்லை அவனால்(தனது நண்பனின் Vknசில்க்ஸ் மற்றும் Vkn jewellery ,factory தான் லீகல் அட்வைசராக உள்ளான் அதுவும் அவன் திறமையால்).




நாளைய தினம் யாருக்கு என்ன வைத்து உள்ளது என்று யாருக்கு தான் தெரியும்,அதை நாளைய தினம் பார்கலாம்
Thanks
 
Top