என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 24

Advertisement

உண்மை போலவே மனதுக்கு அப்படி ஒரு வேதனை.உங்களின் அடுத்த பகுதியைப் படித்தால் மட்டுமே அது குறையும்
 
தேவதாஸ் நீங்க கூடவே வந்திருக்கணும்
நானும் இதை தான் நினைச்சேன் ☺️
எப்படி ஒரு அப்பாவால் தன் பெண்ணையும் பேரனையும் தனியா அனுப்ப முடிஞ்சது 😨😨😨
அதுவும் அவள் மனநிலை மிக மோசமாக இருக்கும் சமயத்தில் 😥😥😥
 
மனம் கணக்கும் பதிவு.
அப்பாமா மகளுக்காக பேசுவது அருமை.
ஆர்த்திக்கு பிரவி நல்ல பதிலடி.
பிரவீயின் கண்ணீர் எங்களுக்கும் வரவச்சுடுச்சு
 

Advertisement

Advertisement

Back
Top