Nice update ma
எனக்கும் அப்படித்தான் சிஸ் தோணுது.Well done ரேகா..
அவ மனநிலைய உணர்ந்து கோ, psychiatrist கோவர்தனா சொன்னது எல்லாமே அருமை...
எனக்கு படிக்க படிக்க வாணிலா அம்மாப்பாக்கு இது தெரியனும் முதல்ல அப்டின்னு தான் தோணுது..
மத்தபடி அந்த சுரேஷ் & co வ பத்தி no comments... கருடப்புராணம் தண்டனைலாம் உண்மையா இங்கேயே கொடுக்கனும்னு தோணுது..