Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு சிண்ட்ரெல்லா கதை - 5 By Aruna Kathir

Advertisement

மன்னிப்பு கேக்குற ஆளைப்பார் ....இந்த சௌமி அவனின் வலையில் மாட்டிக்குவாள் போல்
சூப்பர் சிஸ்❤️❤️❤️❤️
 
இப்படி தான் லூசு மாதிரி ஏமாந்து போறது.... அப்போவே நீ பிளாக் பண்ணி இருக்கலாம் தானே சௌமி..... இவன் ஏதோ ஒரு தப்பான எண்ணத்தில் தான் இருக்கான் அது மட்டும் கன்பர்ம்
 
???

போனவ தான் போனாளே ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கமாட்டா இந்த ரம்யா அவனப் பத்தி ??
சொல்லலியே... அவ பிரச்சனை முடிஞ்சதுன்னு போயிட்டா!!!
 
போச்சு இவ இப்படி ஒரு
லூசு பிள்ளையா இருக்காளே
அவன் இனி என்ன திருகுதாளம்
செய்வானோ
ஆமா சரோஜாம்மா... இவ இப்படி இருந்தா அவன் நல்லா யூஸ் பண்ணிக்க நினைப்பான்.
 
Ada kadavule??edhu madaka koodathunu nenachomo adhu correct ah nadanthudhuchu..mannichuya thindharavu panna mattenu periya nallavanattam sollittu idhu ena ayokyathanam???idhu kooda purinjikama idha sowmi rasikarala..onnume purila . eagerly waiting for the next epi sis☺☺
அப்படி சொன்னா தானே அவ மேல பேசுவா... அதுக்கான ட்ராமா இதெல்லாம்....
அடுத்த எபி போட்டாச்சு சிஸ்
 
Top