Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்களும் கவி பாடுதே 13

Advertisement

இவனொருத்தன் ஆனா ஊனா,ஆதிரையவே சந்தேகப்படுவான்🙄🙄🙄🙄
 
Last edited:
சேட்டு செட்டப்பு எல்லாம்
பயங்கரம்
சதாசிவம் இந்த போட்டானு
யார் செஞ்ச வேலை இந்த
போட்டோ
நீத்து சரியான
கழசடை
என்ன ஆகுமோ அன்பு வாழ்க்கை
 
அன்பு உனக்கு அறிவு வளரவே வளராதா 🥱🥱🥱🥱🥱 உங்க வீட்டுல யாரும் தும்முனா கூட அது ஆதிரை தான் காரணம் என்று முடிவு பண்ணிடுற 😈😈😈😈😈

உன்னை எல்லாம் அந்த சேட்டு நல்லா வச்சு செய்யட்டும் 😬😬😬😬

பணத்துக்காக சேட் சொல்லூற பிராடு வேலை எல்லாம் செஞ்சு கொடுக்கிறானே 🤦🤦🤦🤦🤦🤦

பாட்டி என்னம்மா நடந்த அனைத்தையும் கரெக்டா கெஸ் பண்றாங்க 🤗🤣🤣🤗🤗


சேட்டும் நீதுவும் சேர்ந்து அன்புவ ஒரு வழி ஆக்க போறாங்க 🧐🧐🧐🧐
 
சேட்டு சதாசிவம் எல்லாம் வில்லனால்ல இருக்காங்க.
எல்லாத்தக்கும் ஆதிரையதான்சொல்லுவியா அன்பு
 
Top