Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 13

Advertisement

அந்த சுரேஷ்ஷை ஓங்கி ஒரு அப்பு அப்பாமல் சட்டையைப் போய் பிடிக்கிறயே கனலி
ஹா ஹா ஹா
ஆனந்த்துக்கும் விஷ்வஜித்துக்கும் கனல் பேபி நல்ல மரியாதை கொடுக்கிறாள்
சுரேஷ் நாயை விஜியிடம் கனலி போட்டு கொடுத்து இருக்க வேண்டும்
வாடி போடின்னு பேசின அவனை சும்மா விட்டிருக்கக் கூடாது
முதலாளி விஷ்வஜித்தான் நாத்தனாரின் கணவன்னு தெரிஞ்ச பூஜாப் பேய் என்ன செய்வாள்?
வாலைச் சுருட்டிக்கிட்டு ஒழுங்கா இருப்பாளா?
இல்லை திரும்பவும் ஏதாவது செய்து நல்லா வாங்கிக் கட்டிக்குவாளா?
புள்ள அதிர்ச்சில இருந்ததால சும்மா உட்டுருச்சு. இனி பேசினா மர்டர் தான்.
அன்பு அதிகமா இருந்தா மரியாதை வரது.
பூஜா இனி கனலியை தாஜா பண்ணாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை
 
Top