Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 11

Advertisement

கள்ளம் கபடமற்ற மனதில்
காதல் புகுந்த பின் _ உனை
களவாட துடிக்கிறது நெஞ்சம்
காதலை யாசிக்கும் போது
கருத்தில் கூட யாரும் உனை
களவாட கூடாது என என்னும் மனம்
காதலை உணர்ந்த நொடி ....
தள்ளி வைத்து காத்திருக்கிறேன்
தானாக நீ உரைக்கும் நொடிக்கு.....
தேடும் உன் காதலை
தர நான் காத்திருக்கிறேன்
தேடி வந்து என்னிடம் கேட்டால்......
 
கள்ளம் கபடமற்ற மனதில்
காதல் புகுந்த பின் _ உனை
களவாட துடிக்கிறது நெஞ்சம்
காதலை யாசிக்கும் போது
கருத்தில் கூட யாரும் உனை
களவாட கூடாது என என்னும் மனம்
காதலை உணர்ந்த நொடி ....
தள்ளி வைத்து காத்திருக்கிறேன்
தானாக நீ உரைக்கும் நொடிக்கு.....
தேடும் உன் காதலை
தர நான் காத்திருக்கிறேன்
தேடி வந்து என்னிடம் கேட்டால்......
வாவ் சிஸ் செம... அவர்களின் மனதை அழகா சொல்லிட்டிங்க. சூப்பரா இருக்கு. லவ்லி. ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.
 
ரொம்ப பொறுமையா போறா
மதி கதர் கல்யாணப் பேச்சு
தெரிஞ்சா:cry::eek::mad:
 
Top