Nice
அடுத்த பதிவில் தெரிந்துவிடும் சிஸ்.அருமையான பதிவு
யார் அந்த அடி வாங்கனு ஆளு
தாய் தந்தை அற்ற நிலையில் கிடைக்கும் அனைத்து உறவுகளும் முக்கியம் தானே. அந்த எண்ணம் அவனுக்கு. அஜய் கதிரை வெறுக்கலாம். கதிரால் முடியாதே.ஏன்டா லூசு பயலே. அந்த மது பொண்ணு கல்யாணத்த நிறுத்தினாலும் நீ ஒரு துரும்பையும் கிள்ளி போட மாட்டே போல. அந்த அஜய் என்ன பெரிய கொம்பா? எல்லாம் நீ கொடுக்கிற இடம். அதான் அளவுக்கு மீறி போறான்.
2 3 அத்தியாத்தில் தெளிந்திடும் சிஸ். மிக்க நன்றி.சீக்கிரம் உனக்கு புத்தி தெளியனும் கதிர்குமாரா.. இந்த ரைட்டர் ஜி மனசு வைக்கனும்.
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.அருமையான பதிவு .
அவனுக்கு அவனது உறவுகள் அனைவரும் முக்கியமாயிற்றே சிஸ்.Athai ponnu thane thairiyama kalathula irangama kuzhappikittirukkan.
இப்போ வேண்டான்னு சொல்றான். அப்புறம் வேணும் சொல்லுவான் சிஸ். அடித்தது அடுத்த பதிவில். நன்றி சிஸ்.கதிர் நீனு லூசாப்பா. நிலாவ வேண்டான்னு சொல்றே. பாட்டியோட விருப்பம் நிலான்னு தெரிஞ்சா என்ன பண்ணுவே கதிர். நிலா யாரை அடிச்சா???.
மிக்க நன்றி சிஸ்.அருமையான பதிவு
Thank you sis.Nice