Nice update ma
You are right sis. இப்ப உள்ள காலத்துல சொந்தம் பந்தம் பாக்குறது தப்பு. நாம நம்ம குடும்பம் nu இருக்கிறது தா நமக்கு நல்லது. இல்லனா குருவுக்கு நடந்தது தா நடக்கும். Friends a நம்பலாம். சொந்தங்கள் நம்ப கூடாது.குரு ஐந்து வருஷத்துக்கும் சேர்த்து பொண்டாட்டிய தாஜா பண்ற வேலையில் இறங்கிட்டான்
ஏம்மா எங்க ஹீரோ காலையில் எழுந்ததும் அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குவ என்று ஆசையா எழுந்து வந்தா அதே முறைச்சு மோடுலே சுத்திக்கிட்டு இருக்க அவனோட ராஜ் தந்திரங்கள் எல்லாம் வீண்
அவனுக்கு தெரியாதா அந்த ஓனர் பத்தி அதான் தலையிடாமல் ஒதுங்கி இருந்தான் தேவை இல்லாமல் குடும்ப சென்டிமென்ட் பேசி அவனுக்கு ஏழரைய இழுத்து விட்டுட்ட
அடேய் தீபக் இனி இப்படி ஒரு தம்பி இருக்கிறதையே மறந்துடுடா குரு
எப்படி பட்ட ஆபத்தில் விட்டுட்டு ஓடி வந்துட்டான்
மதி இனி உன் மாமியார் குடும்பத்தை மொத்தமா தலை முழுகிட்டு நீ உன் புருஷன் பிள்ளைகள் என்று வாழ பாரு
தியா குட்டி நல்ல நேரம் தெளிவா இருக்கா குரு சொன்ன மாதிரி கதவை திறந்து விட்டுட்டா
Hi Friends,