Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Final part 2

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩.
எதார்த்தமான ஸ்டோரி🥳🥳🥳🥳.
குருவும் மதியும்
உலக்கையும்
மல்லிக்கைப் பூவும்
சேந்தாமாதிரி ஹாப்பி யா இருக்கனும்😆😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣.

ரைட்டர் ஜீ கவலை வேண்டாம்.🤗🤗🤗🤗🤗 யாமிருக்க பயமேன்🤭🤭🤭🤭🤭
சிறப்பாகவே செஞ்சுறலாம் அடுத்த ஸ்டோரியின் கதாநாயகனை😎😎😎😎😎
 
சாமு திருந்தினது மட்டும் தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு😁

அதுவும் கொஞ்சம்
Drama-வோன்னு தோணுது. எங்க பையன்(தீபக்) தன்னோட வீட்டுலயே டேரா போட்டு வேளா வேளைக்கு சமைக்க வெச்சுடுவானொன்னு தொறத்தி விட நேரம் பார்த்து இப்ப அதை செஞ்சுருப்பாங்களோன்னு தோணுது.

டேய் ரவி, குருவோட சுய சரிதை நீ இல்லாமல் நிறைவடையாதுடா.
குருவுக்கு நன்மையையோ தீமையோ, ஆவதும் ரவியாலே அது அழிவதும் ரவியாலே தான்.

தம்பிவுடையான் படைக்கு அஞ்சான் பொய்யாப்போனாலும்
உயிர் காப்பான் தோழன் உண்மையாகிடுச்சு.
 
கதையின் நிறைவு மனதை தொட்டது 💞💞💞💞💞💞💞💞.

குருபகவான் -மதியும் இதே புரிந்துணர்வுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐.

எதார்த்தமான அழகான கதை 🥰🥰🥰🥰.
எல்லாம் சரி டா,
அதுக்கு எதுக்கு செவனேன்னு இருக்கிற குரு பகவானை இழுத்து விடுறிங்க?? 😂😂
 
அருமை அருமை ஸ்ரீமதியும் குருவும் சுப்பர் தொடர்ச்சியா வந்திருந்த இன்னும் விறுவிறுப்ப இருந்திருக்கும் நல்லருக்கு கதை உங்கள் எழுத்து பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
 
Top