Adada priya arambame asathalaa irukku paa.nesamave mudiyala kannula thanni vanthitu siruchathala.thanks and good wishes to you maa and a big applause to you maa.
வணக்கம் சகோஸ்...!!!!
I'm back with the new story...
"கோகுலத்தில் ராமன்" கதைக்கு நீங்க குடுத்த எக்கச்சக்க பாராட்டுல இருந்து இன்னும் நான் வெளில வரவே இல்லை... I'm on ecstasy mode...?
அதே உற்சாகத்தோட என்னோட அடுத்த கதை, நம்ம தள போட்டிக்காக!!
* கலாட்டா காதல் *ரொம்பவே ஜாலியான கதையா குடுக்கனும்ன்னு தான் பிளான் பண்ணிருக்கேன்...
கதை போக்குல என்னோட பயணிச்சு, நிறை குறைகளை மறைக்காமல் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்...
Here is the first episode of "Galatta Kadhal"
கலாட்டா 01 - Tamil Novels at TamilNovelWriters
தன் முன் ஒன்றும் அறியாத பாவத்துடன் தலைக்குனிந்து நின்றிருந்தவனின் கன்னத்தில் ‘பளார்’ரென அறைந்திருந்தார் ஜெயதேவன் என்கிற ஜெய்தேவ். தன் ஆசை மகன் அடிவாங்குவதை கண்டதும், “என்னங்க?” என பதறிக்கொண்டு ஓடிவந்தார் தெய்வானை. அவரை அருகே வரவிடாது, தன் சீற்றப்பார்வையால் தடுத்து நிறுத்திய ஜெயதேவ், “ஏன்டா என்...tamilnovelwriters.com
வரவர உன் அட்ராசிட்டி தாங்க முடியல பிரியா. ரொம்ப சீரியசா கொண்டு போயிட்டு அப்படியே பல்டி அடிச்சிட்டியே. சூப்பர் போ. Love u chellam. A warm welcome for aadhi.வணக்கம் சகோஸ்...!!!!
I'm back with the new story...
"கோகுலத்தில் ராமன்" கதைக்கு நீங்க குடுத்த எக்கச்சக்க பாராட்டுல இருந்து இன்னும் நான் வெளில வரவே இல்லை... I'm on ecstasy mode...?
அதே உற்சாகத்தோட என்னோட அடுத்த கதை, நம்ம தள போட்டிக்காக!!
* கலாட்டா காதல் *ரொம்பவே ஜாலியான கதையா குடுக்கனும்ன்னு தான் பிளான் பண்ணிருக்கேன்...
கதை போக்குல என்னோட பயணிச்சு, நிறை குறைகளை மறைக்காமல் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்...
Here is the first episode of "Galatta Kadhal"
கலாட்டா 01 - Tamil Novels at TamilNovelWriters
தன் முன் ஒன்றும் அறியாத பாவத்துடன் தலைக்குனிந்து நின்றிருந்தவனின் கன்னத்தில் ‘பளார்’ரென அறைந்திருந்தார் ஜெயதேவன் என்கிற ஜெய்தேவ். தன் ஆசை மகன் அடிவாங்குவதை கண்டதும், “என்னங்க?” என பதறிக்கொண்டு ஓடிவந்தார் தெய்வானை. அவரை அருகே வரவிடாது, தன் சீற்றப்பார்வையால் தடுத்து நிறுத்திய ஜெயதேவ், “ஏன்டா என்...tamilnovelwriters.com