ரொம்ப வித்தியாசமான கதைக்களம் அருமையான பதிவு சகோ 
True..கவின் நல்ல விதமாக புரிந்து கொண்டது மகிழ்ச்சி.....
கார்த்திக்கு என்ன ஆச்சு....ரத்னா பேச்சில் தன்னோட எண்ணத்தை மாத்திக்குவானா????
வளர்ந்த பிள்ளைகளுக்கு தன் தாயையோ தந்தையையோ வேறு ஒரு துணையோடு ஏற்பது கொஞ்சம் கடினமானது தான்.... எல்லோராலும் எளிதாக கடந்து விட முடியாது...