காதலால் காதலாய் 22 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 22 “சொல்லேன் டா.. அப்படி என்ன தான் சொல்ல போறன்னு வேலையில்லாத வேலையா அக்காவை கேசரி எல்லாம் செய்ய வச்ச?” என பிரேமா கேட்டுக் கொண்டே இருக்க, “ம்மா! நான் சொல்ல போற நியூஸ்க்கு மல்லி ம்மா எனக்கு என்ன வேணா செய்யலாம்” என்றான் இன்னும் தகவலைக் கூறாமல். “அப்படியே மண்டையில ரெண்டு போட்டேன்னா...
tamilnovelwriters.com