கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்..
காதலால் காதலாய் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 8 “என்னை சொல்லிட்டு நீ மட்டும் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு வர்ற பார்த்தியா?” என்று மல்லிகா பிரேமாவிடம் கேட்க, “க்கா! அந்த பொண்ணு நம்ம சூர்யா கூட படிச்ச பொண்ணு.. நியாபகம் இருக்கா சூர்யா பதினொன்னு படிக்கும் போது ஒரு பொண்ணு கல்லைக் கொண்டு எரிஞ்சு இவனுக்கு ஸ்டிட்சஸ் எல்லாம் போட்டோமே...
tamilnovelwriters.com