Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நீதானே காவலனே..! - 10

Advertisement

ருத்ராவை அபூர்வா எவ்வளவு சரியாக கணக்கிட்டிருக்கிறாள்?
வெளிநாட்டிலிருந்து வந்த புருஷனை இரண்டே
நாளில் வம்படியா வெளியூர் கூட்டிட்டு போய்
கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் கட்டின
கணவனைக் கொலை செய்த நாசக்காரி
ருத்ராவுக்கு கதையிலாவது சரியான தண்டனை கிடைக்கணும்
 
Last edited:
இவனே அவளை போக சொல்லிட்டு இப்ப அத்தையை கத்துறான். ஆபூர்வா கரெக்டா கெஸ் பண்ணியிருக்கா. வருண் நல்லா சொன்னான் யமுனாவுக்கு.
 
யமுனவ நல்லா கேட்டான்
மோகனா எதுக்கு இத்தனை
ஆர்ப்பாட்டம்
சக்தி எங்க போனா
 
Police sir neemga Dane poga sonnimga ippo ippadi kathina enna panradu sikirama enga iruka nu kandu pudimga sir, ponnu ku ponne ediri adu unmai yana varthai nice update dear thanks.
 
Top