Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 12 2

Advertisement

வீட்டுல இருக்கற எல்லாரையும் போட்டு படுத்திட்டு ஒன்னுமே இல்லன்னு சாதிச்சு.. ராஜாவையே குழப்பி விட்டு கதறடிக்க உன்னால மட்டும் தான் செல்லோ முடியும்.... நீ ஜாதிகுதிரைன்னு நினச்சது அவளுக்கு தெருஞ்சா இன்னும் எகிரிட்டு வருவாளோ என்னவோ... ராஜா உசாரூடா... கடைசில நீ தான் காலியாவ.... அவ அசால்ட்டா எல்லாத்தையும் பேஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பா....
 
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
ராணியின் பார்வை ராஜாவின் மீது திரும்புமா
காதலாக
சண்டிக்குதிரை மண்டி போடுமா
 
இரண்டு பேரும் சேர்ந்து மனசு விட்டு பேசினாலே சரியாயிடும், அதுக்கு முதல் அடியெடுத்து வைக்க போறது யாரு? மல்லி அருமையான பதிவு
 
எது பிடிச்சிருக்கு, என்ன பிடிக்கலை
என்ற தெளிவு அவளுக்கு இன்னும் வரலை...
இதில பிடிச்சா இரு.....பிடக்கலைன்னா போ..
முடிந்தால் இரு...முடியலைன்னா போ...
வாழ்ந்த வாழ்....வாழாட்டி போ.....
தூரத்தி விடுவதிலே இருக்க.....ராஜராஜா...

அவளா வந்தா...அவங்களா வந்தாங்க...
ரொம்ப சரி.....உன்னை பிணையாளா வைத்தில்லை....
உன்னை முன்நிறுத்தியே......உனக்காக நடந்த
திருமணம் என்பதை அறிய நேரும்போழுது....
நீ எப்படி உணருவாய்.....ராஜராஜா....?

அவள் சொல்லாமல் இல்லை ......
உள்ளே வந்து படுக்கத்தான் சொன்னாள் ...
நீ தான் ரொம்ப நல்லவன் ஆச்சே....:p
வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம்...
அவளை வாயடைக்க வைத்த காரணம் தானே...?
வாழ்க்கை தத்துவம் எல்லாம் நல்லாதான் பேசுற....
நீ வரும் முன்பே அழுது இருக்கிறாள்.....
வந்த பிறகும் அழுகை தான்.....
முதலில் அதைப் பற்றி பேசத் தோணலையே...உனக்கு..

விவரமா....விவகாரமான பேச்சு.....
ஓவர் ஸ்மார்ட்...விகாஸ் முன்னாலே...
too bad Malli .....அத்தை அழுவதை வேற பார்த்துவிட்டான்..
எப்ப எந்த வார்த்தையை எடுத்து விடப் போறானோ...;)

awaiting eagerly for the next.....:giggle:
:)(y)(y)
 
Top