Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வித்தை 03

Advertisement

TNWContestWriter097

Active member
Member
Hi dear''s

காதல் வித்தை 03.

அன்பு தங்கம்ஸ். இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னா?. இந்த கதைல முதல் கொஞ்சம் அத்தியாயத்துல நிறைய கதாபாத்திரங்கள் வருவாங்க.

அத்தியாயங்கள் போக போக பெரிய அளவுல கதாபாத்திரங்கள் குறைஞ்சிடும்.

கதாநாயகர்கள் நாயகிகள் அவங்களோட குடும்பம் என அவங்களை சுத்தி தான் கதை போகும்.

இந்த கதைக்கு மிகவும் தேவையான ஒரு முக்கிய கதாபாத்திரம் பேச்சி.

அதனால் மட்டுமே அவங்களை பத்தி கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கிறேன்.

எல்லா கதாபாத்திரங்களையும் நீங்க ஞாபகத்துல வச்சிருக்கணும் என்பது அவசியமில்லை.

படிச்சிட்டு உங்களது பொன்னான கருத்தை தெரிவிச்சி என் மனதை குளிர வச்சுட்டு போங்க.தங்கம்ஸ் ???

Please read and share your comment.??

Thank you so much?

 
செல்லமா வா....

பேச்சி கதை புரிஞ்சது ஆன முதல் wife விட்டு ஏன் வந்தார் னு நினைவு இல்ல எனக்கு
 
அதுக்குள்ள பேச்சி பாட்டியை போட்டு தள்ளிட்டீங்க.....
நானும் கேள்வி பட்ருக்கென்
மருந்து சூனியம் ...சாபம் எல்லாம் பாட்டி கதை சொல்லுவாங்க ..ஆனால் நம்பிக்கை இருந்தது இல்லை...சாபமா ஆண் வாரிசு இறப்பு எல்லாம் படிக்கும் போது ஒரு பயம் வர தான் செய்யுது
 
சோழன் சுதாரித்து விட்டான் சூப்பர் 😀
யாரு அந்த பெண்
சூப்பர் 😀
 
Top