வணக்கம் மக்களே.
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன்.. வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
கானகமயில் அடுத்த எபி போட்டுட்டேன்.. வாசித்து விட்டு மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
கானகமயில் -15 - Tamil Novels at TamilNovelWriters
கானகமயில் -15 மதனைக் கண்டு விட்டு அதிர்ந்த கவி சில நிமிடங்களில் தன்னை தேற்றிக்கொண்டவள், “எப்படி இருக்கீங்க அண்ணா?” என்று கேட்க. “அடேப்பா அண்ணனா, யாரு நானா? உயிருக்குயிரா காதலிச்சவனையே ஜஸ்ட் லைக் தட்னு தள்ளி விட்டுட்டு போன நீ, என்னை உறவு முறை சொல்லி கூப்பிடுறியா? அடடா கேட்கும் போது எப்படி...
tamilnovelwriters.com