கார்குழல் கடவையே.. 7 - Tamil Novels at TamilNovelWriters
பகுதி 7 மறுநாள் காலை கண் விழித்த கௌசிக் மனம் நிம்மதியாக இருந்தது. எதோ பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த உணர்வு. அவன் கைபேசி சிணுங்க, அசோக் தான் அழைத்து இருந்தான். “குட் மார்னிங் சார்!!” “ம்ம்.. சொல்லு அசோக்!!.. என்ன விஷயம்!!.” “சார் நம்ம புது பத்திரிகை ஆபிஸ்ல இருந்து பேசுனாங்க...
tamilnovelwriters.com