அட.. பாக்கறத நிறுத்திட்டு மனசு விட்டு பேசி தொலைங்கப்பா ரெண்டு பேரும்..
Open ஆ பேச தான் ரெண்டும் லாயக்கு இல்லாம இருக்குதுகளே.. என்னத்த சொல்ல.. நல்லா படிச்சு பெரிய நிலைமைக்கு போய் இருக்குதுங்களே தவிர நடைமுறையில ஒன்னும் காணும்இப்ப எதுக்கு கயலூ தலைய சுத்தி மூக்க தொடறே நீ... நேரா எலியும் கால்டன் சிஸ்டரும் பேசினத சொல்லி உங்க புள்ளைக்கு அம்மாவா அவ நல்லா பாத்துப்பாளா ன்னு ஒரு கேள்விய கேளு... பட்டுன்னு அவன் அவன் மனச மொத்தமா தெளிவாக்கிடுவான் உன்கிட்ட மட்டுமில்ல அவன் குடும்பத்துகிட்டையும்... அத விட்டுட்டூ....
V trueActually this is very happy moments...இருவரும் மிக நல்லவர்கள்,,,கடவுள் கொடுக்கும் ஆசீர்வாதம் தான் இது போன்ற தருணங்கள்
Thank uNice update ma
Thank uSuperb narration dr vidya
அது அத்தனைக்கும் காரணம் நீங்க தான்....Open ஆ பேச தான் ரெண்டும் லாயக்கு இல்லாம இருக்குதுகளே.. என்னத்த சொல்ல.. நல்லா படிச்சு பெரிய நிலைமைக்கு போய் இருக்குதுங்களே தவிர நடைமுறையில ஒன்னும் காணும்