Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 3.17

Advertisement

Vidya Gururajan

Well-known member
Member
கயல் மீதான அன்பு எந்த நிலையை எட்டியிருந்தால், குழந்தையே வேண்டாம் என்ற முடிவு எடுத்திருப்பார் கால்டன்?!! இது அவளுக்குப் புரிந்துவிட்டால் எத்தனை இனிப்பாகும் இவர்களின் காதல்!!???

 
அட கிறுக்கு பயலே... எப்பவும் எதையும் முழுசா அவ புருஞ்சுக்கற மாதிரி பேசவே மாட்டியா.... இப்ப அவ நீ அந்த எலி சொல்லி குழந்தை வேண்டாமுன்னு சொல்றேன்னு நினைச்சா என்ன பண்ணுவே... லூசு... உனக்காக உன் வேதனைய பாத்து தான் வேண்டாமுன்னு சொல்றேன்னு தெளிவா சொல்ல வேணாமா... போடா
 
அட கிறுக்கு பயலே... எப்பவும் எதையும் முழுசா அவ புருஞ்சுக்கற மாதிரி பேசவே மாட்டியா.... இப்ப அவ நீ அந்த எலி சொல்லி குழந்தை வேண்டாமுன்னு சொல்றேன்னு நினைச்சா என்ன பண்ணுவே... லூசு... உனக்காக உன் வேதனைய பாத்து தான் வேண்டாமுன்னு சொல்றேன்னு தெளிவா சொல்ல வேணாமா... போடா
கரெக்ட்.. கயல் அப்படி தான் புரிஞ்சுப்பா. ஆட்டம் ஆட போறா.. நம்மூர் பொண்ணுங்க கோவம் என்னன்னு கால்டனும் பாக்கணும் இல்ல ..
 
காதலன் குழந்தையுடன் காணாமல் போய் விட்டால்,,,,,கயல் இப்படி யோசித்தால் ayyioo pavam culton....
 
கட்டிடக்கலை தெரிந்த கால்டனுக்கு காதல் கலை தெரியவில்லை. கயலின் மனதை அறிய முயற்சி செய்யாமல் அரை குறையாக பேசுகிறார். இவளிடம் தன ஆசையை சொல்லாமல், எல்க், வளர்ப்பு தாய் எல்லோரிடமும் சொல்கிறார்,
 
Top