Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 18

Advertisement

இவன் என்ன loosa இப்படி பன்றான் அவ அம்மாவுக்கு மட்டும் சொல்லி இருக்கலாம்
அம்மாக்கு ஏன் சொல்லலைன்னு சொல்லிருக்கேனே... நன்றி மேகலா sis.
 
அறிவு எபபடி இத சாதாரணமா ஏத்துக்கிறான்னு தெரியல...

தேவேஷ் மேல கோபம் வரல..
தங்கை மனம் புரிந்ததால் பொறுமையா போறான்.. நன்றி அமுதா sis.
 
ம் ..... கடுப்பேத்தி, வெறுப்பேத்தி, உசுப்பேத்தி தாலியை வாங்கியாச்சு?? அடுத்து என்னவோ?

ஆனாலும் பாவம் தேவா. போனவளும் அவ இஷ்டத்துக்கு ஆடினா. வந்தவளும் அவ இஷ்டத்துக்குத்தான் நடத்திக்குறா???
போனவள் தேவாவை சரியா புரிஞ்சிக்கல, ஆனா வந்தவள் புரிஞ்சிப்பா ?
வாழ்க்கை நடத்த தாலி முக்கியம் பிகிலு ?
நன்றி கவிதா sis.
 
Top