நன்றி சரளா sis.Semma
நன்றி சரளா sis.Semma
அம்மாக்கு ஏன் சொல்லலைன்னு சொல்லிருக்கேனே... நன்றி மேகலா sis.இவன் என்ன loosa இப்படி பன்றான் அவ அம்மாவுக்கு மட்டும் சொல்லி இருக்கலாம்
ஆமாம் தான், நன்றி அமுதா sis.இது மங்கையா இழுத்து வச்சுக்கிட்டது தானே?
தங்கை மனம் புரிந்ததால் பொறுமையா போறான்.. நன்றி அமுதா sis.அறிவு எபபடி இத சாதாரணமா ஏத்துக்கிறான்னு தெரியல...
தேவேஷ் மேல கோபம் வரல..
போனவள் தேவாவை சரியா புரிஞ்சிக்கல, ஆனா வந்தவள் புரிஞ்சிப்பா ?ம் ..... கடுப்பேத்தி, வெறுப்பேத்தி, உசுப்பேத்தி தாலியை வாங்கியாச்சு?? அடுத்து என்னவோ?
ஆனாலும் பாவம் தேவா. போனவளும் அவ இஷ்டத்துக்கு ஆடினா. வந்தவளும் அவ இஷ்டத்துக்குத்தான் நடத்திக்குறா???
நன்றி பூரணி sis.finally Mangai has got what she wanted. Let's see whose willpower wins.
நன்றி மொழி sis.அழகிய பதிவு
ஹாஹாஹா.. நன்றி தரணி sis.ரெண்டு பேரோட பிடிவாதமும் சஞ்சய் மூலமா தவிடு பொடி ஆக போகுது
நன்றி சித்ரா sis.Nice
நன்றி பூரணி sis.Let be the coming days atleast good improvement for both.