சகோ கிரிஜா தவறாக நினைக்க வேண்டாம்அருமையான கதை! ஆனால் கடைசி பக்கம் கிழிந்து காணாமல் போன ஒரு மனநிலை கண்டிப்பாக ஒரு முடிவுரை வேண்டும் நன்றி வணக்கம்
தவறா நினைக்கல சகோ.. அன்போட நடிப்பு திறமையை ஆரம்பத்துலயே சொல்லிட்டேன், முல்லை மற்றும் சுகந்தியோட பிரச்சனைகளுக்கான தீர்வு அன்பால் மாற்றியமைக்கப்பட்டது.. சத்யனும் அன்பரசும் அவரவர் இணைகளை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். கதையோட சாராம்சமே அன்புதான்.. எப்படி பட்ட குடும்ப பிரச்சனைகளையும் அன்பால் சரி செய்யல்லாம் என்பதை சரியா சொல்லிட்டேனு நினைக்கிறேன்..சகோ கிரிஜா தவறாக நினைக்க வேண்டாம்
அன்புவின் சினிமா வாழ்க்கை,
முல்லையின் குழந்தை, மற்றும் சுகந்தியின் தித்திப்பான குழந்தை வரம் பற்றிய முடிவுரை( எபிலாக்) தாருங்கள்