Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு இறுதிப்பதிவு

Advertisement

அருமையான கதை! ஆனால் கடைசி பக்கம் கிழிந்து காணாமல் போன ஒரு மனநிலை கண்டிப்பாக ஒரு முடிவுரை வேண்டும் நன்றி வணக்கம் 🙏
சகோ கிரிஜா தவறாக நினைக்க வேண்டாம்
அன்புவின் சினிமா வாழ்க்கை,
முல்லையின் குழந்தை, மற்றும் சுகந்தியின் தித்திப்பான குழந்தை வரம் பற்றிய முடிவுரை( எபிலாக்) தாருங்கள்
 
சகோ கிரிஜா தவறாக நினைக்க வேண்டாம்
அன்புவின் சினிமா வாழ்க்கை,
முல்லையின் குழந்தை, மற்றும் சுகந்தியின் தித்திப்பான குழந்தை வரம் பற்றிய முடிவுரை( எபிலாக்) தாருங்கள்
தவறா நினைக்கல சகோ.. அன்போட நடிப்பு திறமையை ஆரம்பத்துலயே சொல்லிட்டேன், முல்லை மற்றும் சுகந்தியோட பிரச்சனைகளுக்கான தீர்வு அன்பால் மாற்றியமைக்கப்பட்டது.. சத்யனும் அன்பரசும் அவரவர் இணைகளை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். கதையோட சாராம்சமே அன்புதான்.. எப்படி பட்ட குடும்ப பிரச்சனைகளையும் அன்பால் சரி செய்யல்லாம் என்பதை சரியா சொல்லிட்டேனு நினைக்கிறேன்..
உங்கள் கருத்துக்கு நன்றி சகோ 😊
 
அருமை கிரிஜா dear.
Feel gud பேமிலி story and fantastic.
எங்களுக்கு அன்புவை மட்டுமில்லை குண்டுமல்லி, சத்யன், சுகந்தி எல்லோரையும் ரொம்ப பிடிச்சு இருக்கு.
இந்த கதையின் அடிநாதம் அன்பு தான். வாழ்த்துக்கள் மா.
விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள்.
 
Top