Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 10

Advertisement

ரங்கசாமியின் பயம், முல்லையின் தவிப்பு பார்ப்பதற்கு கஷ்டமா இருக்கு. ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மாதவனுக்குத் தெரியுமா? அதனால்தான் அவர் வருத்தப்படுகிறாரா?. இதை அவர் அன்புகிட்ட சீக்கிரமா சொல்லணும்.
சுகந்தியிடம் சத்யனின் அணுகுமுறை நல்லா இருக்குது.
 
பின்ன உங்க ரெண்டு பேரலால அளவு கல்யாணம் வேண்டாம்னு சொல்ல இவருக்கும் இப்போ உங்க மேல் கோவம்.... பாட்டு டீச்சர் உங்க வேலையை சிறப்பா செய்துடீங்க...
 
Top