ரங்கசாமியின் பயம், முல்லையின் தவிப்பு பார்ப்பதற்கு கஷ்டமா இருக்கு. ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மாதவனுக்குத் தெரியுமா? அதனால்தான் அவர் வருத்தப்படுகிறாரா?. இதை அவர் அன்புகிட்ட சீக்கிரமா சொல்லணும்.
சுகந்தியிடம் சத்யனின் அணுகுமுறை நல்லா இருக்குது.