அத்தை மகள் மாமன் மகன்களுக்கு இடையே உள்ள அன்பும் பாசமும், புரிதலும் வெகு அருமை. சத்தியனோட அணுகுமுறையால வானதி தன்னோட கூட்டுக்குள்ள இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளில வரா.
முல்லைக்கு இப்போ என்ன ஆச்சு.
அன்பு பேசி இருக்கலாம்ல.. பேசறேன்னு தான சொன்னான்...
முல்லை க்கு என்ன ஆச்சு? சாப்பாடு பத்தி பேசினாளே, உணவுப்பழக்க மாற்றத்துக்காக அவனுக்கு இனி NV சமைக்கனும் ன்னா அதுக்கா அழறா? ஆனாலும் என்னன்னு சொல்லிட்டு முடிச்சிருக்கலாம் sis...