Well said, Suryavmaஇந்தம்மா இப்ப பார்த்திக்காக சம்மதிக்கிறாங்க. அப்றம் என்ன செய்யுமோ ? அருள் செம்ம formல இருக்கானே. பார்த்தி சிக்கியாச்சு. பவ்யாம்மா அண்ணிக்கு வெறுப்பு ஆகிடும் னு மறைச்சிட்டிங்களா டாஅருள் அப்பா செம்ம character. இப்பயும் பவ்யா வ புரிஞ்சிடுச்சா ன்னு கேக்கறார் அருள் விசயத்திலயும் டக்குனு புரிஞ்சு பழைய கசடெல்லாம் யோசிக்காம decision எடுத்தார்ல.