@உதயா
பேத்திகள் மேல இருக்குற தனத்தோட நல்லெண்ணத்துக்கு பரிசாக அவங்களோட ஒரே ஆண் வாரிசா இருக்குற பேரன், பெண் வாசனையே ஆகாமல் தன்னைப்போல யார் வீட்டுக்கோ குல வாரிசா பொறந்த ஒரு பையனயே வாழ்க்கை துணையாக அமைச்சுக்கணும்.தனம் பிள்ளைங்க பெயருக்கே இந்த ஆட்டமா.... டேய் சக்தி உங்க அம்மாட்ட சொல்லுடா ட்ராவல்ஸ் உரிமையாளரே சரண் தான் னு... நல்லா வயிறு எரிஞ்சே சாகட்டும்...
அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு தொழில் தொடங்குனா தம்பி பிள்ளை பேரை வைக்கணுமாம் நல்லா இருக்கே இவங்க நியாயம்... பெண் பிள்ளைகளா பிறந்துடுச்சுன்னு என்ன பேச்சு சரண் வந்து குடுப்பா நல்லா வாங்கிக்கங்க...
வேல்முருகன் சூப்பர்...
சுகந்தி கடைசி வரைக்கும் சரணை வேலைக்காரியா வீட்டோட வச்சுக்கணும்ன்னு நினைச்சுருப்பாங்க போல.... அது தான் மூத்த மகளுக்கும் மருமகளுக்கும் அவளோட பொருள் எல்லாத்தையும் பங்கு போட்டாங்க...
அண்ணன்காரன் அக்கா எல்லாம் ஏதோ பிள்ளைகளை ஆசிரமத்துல விட்டுட்டு சரணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா பேசுனாங்களே எதை வச்சு கட்டி குடுத்திருப்பாங்க அதான் நயா பைசா பாக்கி இல்லாம எல்லாத்தையும் சுரண்டிட்டாங்களே...
வேலைக்கு இன்னொரு ஆளை தேடி இருப்பாங்க போல...
அக்கா வர்றாளா வரட்டும்... சரண் தனம் திவ்யா எல்லாம் யாரோ ஆனா அண்ணனும் அக்காளும் முதல்ல இவங்களை நாலு கேள்வியாவது நறுக்குன்னு கேட்டு விடு....
வெற்றி சரண் இப்போ தான் இயல்பா பேசிக்க ஆரம்பிச்சு இருக்காங்க...