கௌசல்யா கயல்விழி காவேரி..... ராம்நாத் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கே. என்னவெல்லாம் செஞ்சு வைத்து இருக்கோ இந்த நாத் தெரியல.
வெண்ணிலாவிற்க்கு விசயம் தெரியும் போது கௌரவத்தை விட்டு விலகி விடுவாளோ என்று கௌரவம் மனம் துடிக்கிறது.
ஆகர்ஷன் கௌரவம் எப்போது நாத்தை நாறடிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்கிறோம்.