Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 28 நிறைவு பகுதி 💕

Advertisement

அருமையான காதல் கதை.

ஆகர்ஷ், கௌரவ் ரெண்டு பேருக்குமான பாசப்பிணைப்பு அற்புதம்.

விக்ரமுக்கு உண்மை தெரியவரும்போது அவன்,ராம்நாத்தை என்ன மாதிரி treat பண்ணுவான்? தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலாக இருக்கு.

கௌரவோட ஜோடி அந்த த....... எழுத்து கதாநாயகிக்காக காத்திருக்கோம்.

ஆகர்ஷன் ப்ரத்யுக்ஷா தஙகள்களோட மகளுக்கு கௌரினு பேர் வைப்பாங்கனு நினைச்சேன். ஆனா கௌசல்யா பெயரையே வச்சுட்டாங்க.

இத காதல் கதையாகவே நான் பார்க்கல. அம்மா மகன் பாசக்கதையாதான் பார்த்தேன்.
மனதுக்கு நிறைவான முடிவு 🙏
Yes
 
Top