Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 17

Advertisement

அம்மா கூப்பிட்டு அனுப்பவில்லை என்றால் அதுவம் குற்றம்.....அனுப்பினாலும் குற்றம். வீட்டின் சூழ்நிலை கருதி அவளுக்கு கவனிப்பு வேண்டும் என்றுதானே அனுப்பினான். அப்பா உடல் நிலை, பிசினஸ் என்று அத்தனைக்கும் நடுவிலும் வாரா வாரம் வந்து பார்த்தான் தானே. பிரசவ நேரம் கூட இருக்க வேண்டும் என்து எல்லா பெண்களுக்கும் உள்ள இயல்பான ஆசைதான். இப்படி இவள் உடல்நிலை மாறும் என்று யார் எதிர்பார்த்தார்கள். அவனே ரொம்ப பீல் பண்ணி தவிக்கிறான். அவனது அன்பையும் அக்கறையையும் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் சண்டை கோழியாகவே இருக்க கூடாது. சும்மா நக்கீரனாக குற்றம் கண்டால் வாழ்க்கை என்னாவது. Nisha..... மஞ்சள் கண்ணாடியை கழற்றி விட்டு பார்க்கவும் .
 
Last edited:
Top