Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 19

Advertisement

ஏம்மா ராதாம்மா அதெப்படி ரெண்டு பொண்ணும் ஒண்ணு ரெண்டு பேரையும் நாங்க ஒரே மாதிரி தான் பார்க்கிறோம் ன்னு சொல்வீங்க... உங்கள பத்தி நெனச்சுப் பாக்காம தவிக்க விட்டுட்டு போனவளும் உங்க வார்த்தைக்காக மறு வார்த்தை பேசாம கல்யாணம் பண்ணவளும் உங்களுக்கு ஒண்ணா ??
 
Top