Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 20

Advertisement

ப்ரியன் அங்கை அம்மா ட்ட இவ்வ்வ்வ்வ்ளோ பொறுமை யா போறதுக்கு பதிலா அவங்கள மனச விட்டு பேச வைக்கலாம்... Or psychiatric counselling எதுவும் தேவைப்பட்டா கொடுக்கலாம்..
அவங்களுக்கு என்ன problem னு
( police)தெரில...but இன்னைக்கு அவங்கள பார்த்தா கொஞ்சம் பாவமா இருக்கு..


தரணி நல்லா handle பன்றா இந்த அம்மா வ... அவங்களா எதுவும் சமாளிக்கறதுக்குள்ள சாமந்தி பட்டு ன்னு சொல்லிட்டாங்க.....

நல்லா போகுது sis...
 
அங்கை வந்தவுடனே ஆரம்பிச்சுட்டாங்க....🥶🥶🥶 மகன் வீடுன்னு உரிமை கொண்டாடுறவங்க எத்தனை தடவை மகன் வீட்டுக்கு வந்தாங்களாம்.... மகன்கிட்டயே உரிமை எடுத்துக்க தயங்கி தள்ளி நிக்கிறவங்க பேச வந்துட்டாங்க...😒
இவங்க அட்ராசிட்டில பாவம் நளன் தான் செம காண்டுல இருக்கான்... 🤣
கலா உங்க சம்மந்தி பவரை காட்டாம இப்படி அங்கையை பார்த்து மிரண்டு நிக்கிறீங்க... 😝

தரணி சூப்பரா பதிலடி குடுத்தா அங்கைக்கு.... 👌
சாமந்தி எப்போ வந்தாலும் ஸ்கோர் பண்ணிடுறாங்க... 😍

அங்கை மனசுல என்ன தான் ஓடுது... 🤔🤔🤔
 
அருமை சரண்
இந்த அங்கை முழுசா சந்திரமுகியா மாறுவதற்குள் வேற எங்காவது கொண்டு விட்டுட்டு வாங்க பா.
இந்த அங்கை பொங்கி பொங்கியே போன பொங்கலை திரும்ப கொண்டாட வச்சுடும் போல??
 
Top