ப்ரியன் அங்கை அம்மா ட்ட இவ்வ்வ்வ்வ்ளோ பொறுமை யா போறதுக்கு பதிலா அவங்கள மனச விட்டு பேச வைக்கலாம்... Or psychiatric counselling எதுவும் தேவைப்பட்டா கொடுக்கலாம்.. அவங்களுக்கு என்ன problem னு
( police)தெரில...but இன்னைக்கு அவங்கள பார்த்தா கொஞ்சம் பாவமா இருக்கு..
தரணி நல்லா handle பன்றா இந்த அம்மா வ... அவங்களா எதுவும் சமாளிக்கறதுக்குள்ள சாமந்தி பட்டு ன்னு சொல்லிட்டாங்க.....
அங்கை வந்தவுடனே ஆரம்பிச்சுட்டாங்க.... மகன் வீடுன்னு உரிமை கொண்டாடுறவங்க எத்தனை தடவை மகன் வீட்டுக்கு வந்தாங்களாம்.... மகன்கிட்டயே உரிமை எடுத்துக்க தயங்கி தள்ளி நிக்கிறவங்க பேச வந்துட்டாங்க...
இவங்க அட்ராசிட்டில பாவம் நளன் தான் செம காண்டுல இருக்கான்...
கலா உங்க சம்மந்தி பவரை காட்டாம இப்படி அங்கையை பார்த்து மிரண்டு நிக்கிறீங்க...
அருமை சரண்
இந்த அங்கை முழுசா சந்திரமுகியா மாறுவதற்குள் வேற எங்காவது கொண்டு விட்டுட்டு வாங்க பா.
இந்த அங்கை பொங்கி பொங்கியே போன பொங்கலை திரும்ப கொண்டாட வச்சுடும் போல??