அங்கை ஒரு தடவையும் "என் வீடு" என்று சொல்லும் போது எனக்கு தோணினது இது தான் அவங்க மனைவியா மருமகளா இருக்குறப்போ அவங்களுக்கு இது உன்னோட வீடுனு உரிமையான ஃபீல் அவங்க கணவனும் குடும்பமும் கொடுக்கலனு நல்லாவே தெரியுது . பசங்க படிப்புலேந்து எல்லாத்துலயும் அவங்களோட கருத்து கேக்க படாமலே இருந்திருக்கு. அப்போ பேச முடியாத தன்னோட பாயின்ட் ஆஃப் வியூ எல்லாத்தையும் மனசுக்குலயே வச்சு பூட்டி இருக்காங்க, அது இப்போ தன்னோட மருமகள்க்கு பையன் தரான்னு பாக்குறப்போ அவங்களால தாங்க முடியல. இதுக்கு சப்போர்ட் பண்றா மாதிரி அட்லீஸ்ட் அமலா காலேஜ் படிக்க வீட்டுக்கு வந்திருக்கா அவளோட இருந்து இருக்க அவங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்துச்சு. ஆனா தர்ஷன்ட்ட அந்த வாய்ப்பு இல்லாம போச்சு அவன அவங்க தன்னோட கணவர் ஓட கார்பன் காப்பி ஆ பாத்துருக்காங்களே/பாக்குறாங்களே தவிற "என் பையன்" அப்படினு பாக்கல இவனோட கேரக்டரும் அவங்கள அப்படி பாக்க விடல. so, இப்போ அவங்க சொல்றத அப்படியே கேட்ட அவந்திய விட அவங்களுக்கு மனசு இல்ல. Coming to தர்ஷன் அவன் அம்மாட்ட பேசாம தன்னோட செய்கைகள் மூலமா அவங்க கிட்ட தன்னோட அன்பு காட்ட ட்ரை பன்றான்..ஆனா அவங்க அதை புரிஞ்சிக்கிற stageலாம் தாண்டிட்டாங்க. Intha Angai character ah neraya troll pannom..ana Angai =nerayaper thannoda life la real ah patha or pathutu irukura oru character.