Nice update ma
ரொம்பவும் சரியாக சொன்னீங்க.காய்ச்சல் வந்து படுத்தால் கூட கொஞ்சம் சாதம் ரசம் மட்டுமாவது வைத்து விடேன் என்று சொல்பவர்கள் தான் அதிகம்.ஆமா சிஸ்.நிறைய பெண்களை தேவைகளுக்காக பயன்படுத்திக்கிற குடும்பத்து ஆட்கள் அந்தப் பொண்ணுக்கும் தேவையிருக்கும்னு புரிஞ்சுக்கிறது இல்லை.
ஒரு சின்ன விஷயம். காச்சவந்து படுத்துட்டா அவிக வூட்டுல எத்தனை பேரு அன்பா பாத்துக்கிறவங்க இருக்காங்க.
முடியலைன்னாலும் அந்தப் பொண்ணுங்களே தான் வேலையெல்லாம் செய்யற மாதிரி இருக்கு. ஒரு அட்டைல இருக்குற மாத்திரையை உரிச்சு ஒரு டம்ளர் வெந்தண்ணியோட குடுக்கற ஆட்களை விரல் விட்டு எண்ணிடலாம் சிஸ்.
Thank God… engalukku antha madiri problems illa.. Coz, we never go to in laws home… mappillai than enga veetukku varuwanha vaazhaஅப்போது மட்டுமல்ல இப்போதும் இப்படிபட்ட மாமியார் இருக்கிறார்கள்
What an amazing comment Sai Diya ma? . A complete analysis of the story and explanation of Katrai oru Kalavu is another level ma. This is what our writer gi, Saran ma’s brilliant writing ma, matchlessThis is the master piece of your stories writer akka,
காற்றோடு களவு போனது
அங்கையின் நாட்கள்
மீட்க முயற்சித்த போது
அங்கேயே காற்றோடு அங்கமாய்
சிறுக சிறுக உணர்வுகளை கொன்றவர்கள் அதன் பாரமின்றி
வாழ்ந்து முடித்துவிட்டனர்
ஆனால்
சிரிப்பை மீட்க நினைத்தர்வகள்
மனதில் என்றும் நீங்கா பாரமாய்
காற்றாய் ஒரு களவு
பெண்ணின் உணவுர்களை உரிமைகளை கொன்று புதைத்து
அதில் வாழும் மானுடம் ஏராளம்
அது மடமை என உணராத வரை
பல அங்கைகள் காற்றோடு களவு போய்க்கொண்டு தான் இருப்பார்கள்,
காதலின் களவு என்று எண்ணினேன்
இது கனமான கணங்களின் களவு
தோள் கொடுக்க தவறினால் பரவாயில்லை
துவலசெய்யமல் இருப்போம்
நாமே நமக்கு துணை
நம்மை களவு போகாமல்
பாதுகாத்து கொள்வோம்
இல்லையேல் நம் உணர்வுகள்
உயிர் இழந்துவிடும்...