Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 13

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

சொந்தமிருந்தும் சொந்தமில்லாமல் இருவரும் ஒரே வீட்டில்
கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம்தான்

உன் பெரியப்பன் செஞ்ச வேலைக்கு உங்கப்பனை மாதிரி ஒரு தொடை நடுங்கி பயந்தாங்கோலி அப்பன் இருக்கும் லட்சணத்துக்கு வெறுப்போடு போடுறானோ விருப்போடு போடுறானோ விஜய் சோறு போடுறானில்லே
அதை மட்டும் பாரு, பவித்ரா பழனியப்பன்
 
Last edited:
அப்பாஆஆ, பவி பேச ஆரம்பித்து விட்டாள்... (y) (y) :love: :love:
உங்க heroine இப்படி அழுமூஞ்சியா இருக்க மாட்டாங்களே என நினைத்தேன்....
இனி , பவியோட அதிரடி தானா.....
NiCe ud sis
 
Last edited:
Top