Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 29

Advertisement

:love: :love: :love:
நீங்க எவ்ளோ வேணும்னாலும் எழு்துங்க நாங்க படிக்க ஆவலா இருக்கோம்.
முருகேஷ் மாப்பிள்ளையிடம் மனம் திறப்பது அருமை.கண்ணன் வந்தாச்சு,
இப்ப ஆனந்தியும் ரிது வீட்டுக்கு வற்றாங்க, அண்ணாமலை எப்போ...
 
முருகேஸ்வரி பேச பேச
மனசு அத்தனை அலைப்புறுதலா
இருக்கு
பாவம் நம்பிக்கை
துரோகம் செய்த புருசன்
ஆனா அவனோட பெண்ணை
தன் மகளுக்கு மேல்
வளர்த்து
அவளோட சொந்தங்களிடம்
நன்றி பாராட்டி
நல்ல பெண்மணியா
அனைவரின் உள்ளத்திலும்
இடம் பிடிச்சுட்டாங்க

அடேயப்பா ஆனந்தி
அண்ணாமலை அழகான
மாற்றம்
 
முருகேஸ்வயியின் நிலைமை தெரியும்போது ஆத்மா புரிந்து கொள்ளும் விதம் அருமை.விசிலாட்சி தங்கை இருந்த இடத்திற்கு வந்த பெண்ணானாலும் பரிவு காட்டுவது அவரது நல்ல மனதை காட்டுகிறது
 
Top