Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 24

Advertisement

அருமையான பதிவு
பார்த்ததும் காதல் எப்படி இருந்தாலும்
என் கண்மணியா
 
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.ஒரு காபியாவது குடிச்சுட்டு கிளம்புனா என்ன, உங்களால காபி குடிக்கலைனு தூங்கவிடாம புலம்புவாலே???.
என் மகன் ஒருவாய் காபி குடிக்கலை,உங்களுக்கு தேன்நிலவு கேக்குதா??.அன்பு??.
பார்த்தவுடன் காதலா,அதுல பாட்டு வேற,அவ பேர கண்மணினு சொன்னதால கண்ணுக்குள்ள தேடச் சொல்றானோ,அபூர்வாவுக்கு வாசுவை சிறிதும் அடையாளம் தெரியவில்லையே???.
 
Last edited:
Top