மிகவும் அருமையான பதிவு சரண்யா???.ஒரு காபியாவது குடிச்சுட்டு கிளம்புனா என்ன, உங்களால காபி குடிக்கலைனு தூங்கவிடாம புலம்புவாலே???.
என் மகன் ஒருவாய் காபி குடிக்கலை,உங்களுக்கு தேன்நிலவு கேக்குதா??.அன்பு??.
பார்த்தவுடன் காதலா,அதுல பாட்டு வேற,அவ பேர கண்மணினு சொன்னதால கண்ணுக்குள்ள தேடச் சொல்றானோ,அபூர்வாவுக்கு வாசுவை சிறிதும் அடையாளம் தெரியவில்லையே???.