Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 4

Advertisement

அருமையான பதிவு saranya HEMA mam....ரோஜா பேசறதெல்லாமே செம....அவ பேச்சைக் கேட்டு இப்பயே ட்ரெட்மில்லலாம் ஓடுறானே விதுரன்.....அந்த முற்றுப்புள்ளி யாருக்குன்னு தான் தெரியல....ரோஜாவோட அப்பாக்கும் விதுரனோட அப்பாக்கும் எனி பகை?.....
 
:love: :love: :love:

அவன் தான் விழுந்துட்டானே...... போற போற இடமெல்லாம் குட்டி சாத்தன் வந்துருதே....... இவன் வேற லேப்டாப் ல கூட follow பண்ணுறான்......
பிளான் பண்ணி கூப்பிட்டானோ என்னவோ???
விதுரன் ரோஜா அப்பாக்கு ஏற்கெனவே தெரியுமா???
யாருக்கு முற்றுப்புள்ளி???

கண்ணிவெடி இப்படி வேண்டலாமா ரோஜா :p :p :p
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க
எண்ணியவன் யார் என்று கண்டுக்கொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்........

விளுந்துட்டானா? அது எப்டி? :p :p

குட்டிச்சாத்தான் போற இடத்துக்கு தான் விதுரன் போறான் இப்டியும் சொல்லுவோம் ;)

தேங்க்ஸ் அக்கா :)
 
Top