Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 10

Advertisement

:love::love::love:

மாங்கா ஸ்ரீநி....... அவன் என் மாமனாரை னு சொல்றான்.......
நீ எப்போவாச்சும் உன் மாமா-ன்னாவது சொல்லியிருக்கியா???
மரியாதையும் மரியாதை...... அதுவும் அண்ணணாமே......
விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சலம்-னு பழமொழி தான் உனக்கு சரி.......
மரியாதை தானா வரணும்....
ராகா வே உனக்கு கொஞ்சமும் மரியாதை கொடுக்காமல் வீட்டுல புலி சொல்லிட்டா :p:p:p
குடும்பமே கும்முதே ஸ்ரீநியை........
அவன் MV...... எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே....

சகலை ஸ்ரீநி க்கு ஹார்ட் அட்டாக் வரவைக்காமல் விடமாட்டான் போல.......
அவன் வீட்டுலே இப்படி....... மாமனார் வீட்டுல மாடிக்கு வந்துட்டா ஸ்ரீநி தான் நிம்மதி தேடி ஓடணும்.....
செம.......
 
Last edited:
அழகான பதிவு சரண்யா???.தூளிலே போட்டு ஆட்டிற மாட்டேன்???.அடைக்கலம் ஏற்கனவே நீங்க ஆட்டுன ஆட்டத்திலே தான் தலைதெறிக்க ஓடிட்டான் ஶ்ரீநி????.

அக்னி வெளியே தான் புலின்னு சாதனா சொன்னா, நீங்க வீட்டுக்குள்ளே தான் ஶ்ரீநி யை பார்த்து சொல்லிட்டீயே ராகா????.

மதிக்காம ஆடுனதாலே கீர்த்தனாவுக்கு இப்படி ஆயிடுச்சா??,நீயும்,உன் குடும்பமும் ஆடுற ஆட்டத்துக்கு என்ன ஆகுமோ ஶ்ரீநி???.
வீட்டுலே புலியா இருக்குற ஶ்ரீநியை,மறுவீட்டு விருந்துக்கு வரும் அக்னி எலியா மாத்துவானா??
 
Last edited:
Top