Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 19

Advertisement

மிகவும் அருமையான,அழகான பதிவு????.வாசு திருவிழா பத்தி பேசி பேசி ஷ்ரவன் காதுல ரத்தம் வரவச்சுட்டா???. திருவிழாவுக்கு ஊருக்குள் நுழையும் போதே வாசு சந்தோஷத்தில் பண்ற ஆர்பாட்டமும்,பூவுக்காக பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலை????.

கல்யாணம் நடக்கும் போது கண்ணு வேர்த்து இருந்த ஷ்ரவன்,வாசுவுக்கு பூ வாங்குவதை கண்டு சங்கர் கேலி செய்ய,அம்மா வீடு வந்த சந்தோஷத்துல புருசனை விட்டுட்டு ஓடி வந்ததுக்காக வாசு, சித்ராவிடம் திட்டு வாங்க அதை ஷ்ரவன் கேலி செய்ய திருவிழா கொண்டாட்டம் தொடங்கிருச்சு?

செல்பிமான்னு ஷ்ரவன் சொன்னா சித்ரா செல்வியை தேடுறாங்க????.நீங்க குட்டி போலிஸ், அப்பா பெரிய போலிஸ்??.அப்பா க்யூட்,தம்பி க்யூட்னு சொல்லி ஆதவ் அப்பாவை ரசித்து சங்கரை வெட்கப்பட வச்சுட்டான்????.

வாய மூடிட்டு நிக்கலை,பொண்டாட்டின்னு பார்க்காம பெரிய பொங்க பானைல வச்சு ஒரே அமுக்கா உள்ள அமுக்கிடுவேன்????.வாசுவுக்கு தன்னாலே புரியலை,சொன்னாலும் புரியலை,தேவகி, ஆதவை சேர்க்க ஷ்ரவன் திட்டம் போட,இவ நடுவுல போறாளே???.

ஆதவ்,தேவகி பேசுவது கவிதையாக உள்ளது??.குலவை சத்தத்தை கேட்டு ஒன்ஸ் மோர் கேட்டு சிரிப்பதும்,நான் சாமியா ஆதவ் பிக் பாய் என சொல்லி சிரித்து மனதை கவர்ந்து விட்டான்???.

ஆதவ், தேவகியை அம்மான்னு சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வச்சுட்டான்???. தேவகி சம்மதம் சொல்லவும்,சங்கர் பேச்சை கேட்காம எல்லாரும் தீயா வேலை செஞ்சு கல்யாணத்தை நடத்தி முடிச்சுட்டாங்க????.
 
Last edited:
Top