Hi sis, எனக்கு ஒரு doubt!??வண்டு முருகன், ஆவுடையப்பன்- பத்ரி, பிரனிதா room குள்ள போனதும் ஒருத்தர் போறாரு( அவங்க சொல்ற commetuku சிரிக்கிறாங்கன்னு சொல்லிருப்பாங்க , அப்றம் பத்ரி க்கு போன் வந்தும் - hero pranitha kita தனியா பேசணும் னு சொல்லி வெளிய ponathum ஒருதர் வராரு தானே.. ரெண்டு பேரா? இல்ல வண்டு முருகன்னு /ஆவுடையப்பன் ன தான் கலாய்க்குறங்களா? ஏன்னா, எனக்கு ரெண்டு பேரு மாறி இருக்கு - வண்டு முருகன் னு கமெண்ட் பண்ணும்போது அவன் அவன் னு சொல்லறாங்க , ஆவுடைப்பன் வரும்போது intro குடுக்குறாங்க.. ஆனா, ஒருத்தர் போயி இன்னோருத்தர் வரமாரி இருக்கு.. அதான் எனக்கு confuse aaaguthu.. பத்ரி தவற ரெண்டுபேரு இருக்குறமாரி இருக்கு. நிதி அமைச்சர் நாள பெரிய ஆளு னு சொல்ரீங்களா?? ?என்னது வட்டச்செயலாளர் வண்டு முருகனா... அவனோட கெத்து என்ன இந்த புள்ள அசால்ட்டா இப்படி சொல்லிடுச்சே... இப்பவே இப்படி ன்னா கல்யாணம் ஆனதும்.......
ரெண்டு பேரும் ஒரே ஆள் தான். ஆவுடையப்பன் தான் காதுல ப்ளூடூத் வழியா பிரனி பேசறதை கேட்கறான்.Hi sis, எனக்கு ஒரு doubt!??வண்டு முருகன், ஆவுடையப்பன்- பத்ரி, பிரனிதா room குள்ள போனதும் ஒருத்தர் போறாரு( அவங்க சொல்ற commetuku சிரிக்கிறாங்கன்னு சொல்லிருப்பாங்க , அப்றம் பத்ரி க்கு போன் வந்தும் - hero pranitha kita தனியா பேசணும் னு சொல்லி வெளிய ponathum ஒருதர் வராரு தானே.. ரெண்டு பேரா? இல்ல வண்டு முருகன்னு /ஆவுடையப்பன் ன தான் கலாய்க்குறங்களா? ஏன்னா, எனக்கு ரெண்டு பேரு மாறி இருக்கு - வண்டு முருகன் னு கமெண்ட் பண்ணும்போது அவன் அவன் னு சொல்லறாங்க , ஆவுடைப்பன் வரும்போது intro குடுக்குறாங்க.. ஆனா, ஒருத்தர் போயி இன்னோருத்தர் வரமாரி இருக்கு.. அதான் எனக்கு confuse aaaguthu.. பத்ரி தவற ரெண்டுபேரு இருக்குறமாரி இருக்கு. நிதி அமைச்சர் நாள பெரிய ஆளு னு சொல்ரீங்களா?? ?
Ohh!! ரெண்டுதடவ உள்ள வரமாரி சொல்லிருந்திங்க அதான் confuse aayiten... Thank you pa!!?ரெண்டு பேரும் ஒரே ஆள் தான். ஆவுடையப்பன் தான் காதுல ப்ளூடூத் வழியா பிரனி பேசறதை கேட்கறான்.
முதல்ல அவனோட ரூம்க்கு போறான். அடுத்து இவங்க இருக்கற ரூம்க்கு வரான்Ohh!! ரெண்டுதடவ உள்ள வரமாரி சொல்லிருந்திங்க அதான் confuse aayiten... Thank you pa!!?