Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - அறிவிப்பு

Advertisement

6 pm adithal anbe un nyabagam?
Automatic ah unga Kadhai vandruchanu dailyum pakren, apdi inriamaiyadhadha mariteenga ?
Marubadiyum unga ezhuthundra mandhirathala engala kollai kollai poreenga. ?
"Mandhira Punnagai" Kadhai mulama?
Kathirukiroam?
 
ஹாய் அன்பூக்களே ??

சரண் பீலிங் பாஸிட்டிவ் ஜவ்வு :love::love::love:

எப்படி இருக்கீங்க எல்லாரும்? ஒரு முக்கியமான விஷயம் சொல்லலாம்னு தான் இப்போ வந்தேன்.

அதானே பார்த்தோம், நினைச்சோம் அப்டின்னு நோ கெக்கபிக்கே :p:p:cool::cool::cool:

நிறைய பேர் ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னாலும் நிறையப்பேர் நீங்க கதையோட வரும் போது வாங்க, அதுக்கு முன்னாடி ஒரு சின்ன இன்ட்ரோ குடுத்தா கூட ஓகே சொன்னீங்க. ???

போதாக்குறைக்கு இன்பாக்ஸ்ல யக்கா மணி ஆறுன்னு வேற உசுப்பேத்தி. சும்மாவே இருக்கவிடறதில்ல. பீலிங் ஆஃப் அன்பூக்களின் அன்புகள் ???

ரெடி ஸ்டார்ட் ??

எஸ், இப்போதைக்கு டைட்டிலை சொல்லிடலாமேன்னு வந்துட்டேன். ஆனா கதை ஒரு பத்து நாள் கழிச்சு தான். ????


கதை தலைப்பு

மந்திர புன்னகையோ

குடும்பம் - 1

முதல்ல தான் நாங்க தப்பு பண்ணிட்டோம். அந்த தப்பை சரி பண்ண எங்களுக்கு ஒரு வாய்ப்பை குடு. கண்டிப்பா சரி பண்ணிடுவோம். சம்மதம் சொல்லு.

குடும்பம் - 2

முதல்ல நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கைக்கு நாங்க சம்மதிச்சு தான் இப்ப நீ இப்படி இருக்கற. இந்த முடிவையாவது எங்கக்கிட்ட விடு. நாங்க முடிவு பன்றோம். சரியா தான் வரும். சம்மதம் சொல்லித்தான் ஆகனும்.

இரண்டு குடும்பங்களின் இருவேறு மனநிலையில் இருந்து இணையும் இருவர் தங்கள் வாழ்வில் இழந்ததும், மீண்டதும். :)

கதையின் கதாப்பாத்திரங்கள் அவர்களின் பெயர்கள் கதையின் போக்கில் தெரிந்துகொள்ளலாம் :) :)

வழக்கமான கதைக்களம். அதை எனக்கு தெரிந்த வகையில் கையாள போகிறேன். போன கதைக்கு நீங்க வழங்கிய அன்பையும் பங்களிப்பையும் எனக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் :)

இந்த இந்த கதையை முதலில் அக்னி கதைக்கு முன்னால் எழுதுவதா இருந்து தள்ளிபோட்டுட்டேன். இப்போ எடுத்தாச்சு. :)

திரும்பவும் சீக்கிரமே நம்ம டைம் 6 – 6.30 மணியை தொடங்கிடலாம். சரியா? :love::love::love:

கம்பு சுத்தறவங்க சுத்திட்டு, ஆர்ட்டின் விடறவங்க ஆர்ட்டின் விட்டுட்டு கேர் பண்ணி வாவ்னு வாயை பிளக்கலாம்.

பத்து நாள் கழித்து பார்க்கலாம் :) :)
Unmaiya sollanumna ethaiyo miss pandra feeling iruku sis.... Daily unga ud vantha tha antha naale happy ah irukura mathri oru feel.... Addicted saran sis......
 
Top