ஓ...நோ.....வேதாம்மாவையும் கடத்திட்டாங்களா..????தனாவா கடத்தினது ..???பெத்த அம்மாவையுமா ..????
இவங்களுக்குள்ள யாராவது தான் இறந்து இருக்கணும் ..???
செழியன் மூளை செம ....எங்கே அடிக்கணுமோ அங்கே அடித்து விட்டான்??
சுபஸ்வினியின் ஃபோன் தான் இவங்கள காப்பாத்த கூடியதாக இருக்கும் ..
ஆத்தர் ஜி நம்மள வச்சி செஞ்சாச்சா?மகிழ்ச்சியா ....நாளைவரை காத்திருக்கணுமப்பா..?
சூப்பர் சூப்பர்